ஜோகன்னஸ்பர்க் நகரில் தீவிபத்து: 73-க்கும் மேற்பட்டோர் பலி!
Aug 19, 2025, 04:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜோகன்னஸ்பர்க் நகரில் தீவிபத்து: 73-க்கும் மேற்பட்டோர் பலி!

Web Desk by Web Desk
Sep 1, 2023, 09:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் அடுக்குமாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 73-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகர அவசர மேலாண்மை சேவைகளின் செய்தித் தொடர்பாளர் ராபர்ட் முலாட்ஸி, தனது எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், “ஜோகன்னஸ்பர்க் நகரிலுள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இரவு ஏற்பட்ட இத்தீவிபத்துக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. தீயணைப்புப் படையினர் தற்போது மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம். உண்மையில் ஜோகன்னஸ்பர்க் நகரத்திற்கு இது ஒரு சோகமான நாள். 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருக்கும் நான், இது போன்ற சம்பவத்தை சந்தித்ததில்லை. கடந்த ஜூன் மாதம் நகரிலிருந்த பழைய கட்டடம் தீப்பிடித்து எரிந்ததில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். நகரிலுள்ள பாழடைந்த கட்டடங்களில் சிலர் சட்ட விரோதமாகக் குடியேறி இருக்கிறார்கள். அவர்களை உடனடியாக வெளியேற்ற இருக்கிறோம்.” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: Fire accidentsouth africaJohannesburgJohannesburg Fire accident
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் இளைஞர்கள் எந்தக் களத்தையும் கைப்பற்ற முடியும் என்பதற்கு பிரக்ஞானந்தா ஓர் உதாரணம்: பிரதமர் மோடி

Next Post

இந்திய ரயில்வே வாரியத் தலைவராக ஜெயா வர்மா சின்ஹா நிமயனம்!

Related News

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூரியர் மேனை பாராட்டிய ஆஸி. பெண்!

மனித உடல் உறுப்பு திருட்டு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies