இந்திய ரயில்வே வாரியத் தலைவராக ஜெயா வர்மா சின்ஹா நிமயனம்!
Oct 18, 2025, 06:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய ரயில்வே வாரியத் தலைவராக ஜெயா வர்மா சின்ஹா நிமயனம்!

Web Desk by Web Desk
Sep 1, 2023, 09:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய இரயில்வே வாரியத் தலைவர் மற்றும் சிஇஓ பதவிக்கு ஜெயா வர்மா சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்திய இரயில்வே வாரியத்தின் தலைவராக பணியாற்றியவர் அனில் குமார் லகோதி. இவரது பதவிக் காலம், கடந்த அக்டோபர் மாதம் முடிவடைந்தது. இருப்பினும், அவரது பதவிக்காலம், ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் அவரது பணிக்காலம் முடிவடைந்துவிட்டதால், அந்தப் பதவிக்கு வேறு ஒருவரை நியமிக்க வேண்டும். அதற்கு மத்திய அமைச்சவை ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இந்த நிலையில், இந்திய இரயில்வே வாரியத் தலைவர் மற்றும் சிஇஓ பதவியில் ஜெயா வர்மா சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். அலகாபாத் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற இவர், கடந்த 1988 -ம் ஆண்டு இந்திய இரயில் போக்குவரத்துப் பிரிவில் இணைந்து, பல்வேறு பிரிவுகளில் திறம்பட பணியாற்றி வருகிறார்.

ஜெயா வர்மா சின்ஹாவை, இந்திய இரயில்வே வாரியத் தலைவர் மற்றும் சிஇஓ பதவியில், நியமிக்கப்பட்டதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்திய இரயில்வே வாரியத்தில், கடந்த 105 ஆண்டு கால வரலாற்றில், பெண் ஒருவர் வாரியத் தலைவராக நியமிப்பது இதுவே முதல்முறை.

Tags: Indian Railway
ShareTweetSendShare
Previous Post

ஜோகன்னஸ்பர்க் நகரில் தீவிபத்து: 73-க்கும் மேற்பட்டோர் பலி!

Next Post

இனி அக்டோபர் “இந்து பாரம்பரிய” மாதமாக கொண்டாடப்படும்: ஜியார்ஜியா ஆளுனர் பிரகடனம்.

Related News

ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது – நிர்மலா சீதாராமன் பேட்டி!

தீபாவளி பண்டிகை உற்சாகம் – சென்னையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்  பட்டாசுகளை வாங்க குவிந்த மக்கள்!

உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – பொதுமக்கள் குளிக்க தடை!

தமிழகத்தில் 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14, 808 கோடி செலவிடப்படாமல் திரும்ப பெறப்பட்டுள்ளது!

திருவாடானை அருகே லஞ்சம் கேட்டு மிரட்டும் வருவாய் ஆய்வாளர்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் – செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

Load More

அண்மைச் செய்திகள்

3 மாத அரிசியை வழங்க மத்திய அரசு உத்தரவு – ஒரு மாத அரிசியை மட்டும் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு!

கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் PERFORMANCE CAR பிரிவு திறப்பு!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணை – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள் – ஆற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்!

திட்டமின்மையால் விவசாயிகள் வயிற்றிலடிக்கும் விளம்பர மாடல் அரசு – நயினார் நாகேந்திரன்!

ரஷ்ய உடனான போரை உடனடியாக நிறுத்துக – ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்திய ட்ரம்ப்!

போர் நிறுத்தத்தை மீறி ஆப்கன் மீது பாகிஸ்தான் தாக்குதல் – 3 கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட 10 பேர் பலி!

தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

மதுரை மாநகராட்சி முறைகேட்டின் மர்மம் எப்போது விலகும்? : நயினார் நாகேந்திரன்

சென்னையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம் – போலீசாருக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies