ஆசியக் கோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்திடம் போராடி வென்ற இலங்கை!
Jul 26, 2025, 01:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்திடம் போராடி வென்ற இலங்கை!

Web Desk by Web Desk
Sep 1, 2023, 01:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கையில் நேற்று நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வங்கதேசத்திடம் போராடி வெற்றிபெற்றிருக்கிறது. முதலில் ஆடிய வங்கதேச அணி 10 விக்கெட்டுகளுக்கு 164 ரன் எடுத்த நிலையில், அடுத்து ஆடிய இலங்கை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி, பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி பாகிஸ்தானில் நடந்தது. 2-வது போட்டியில் இலங்கையின் கண்டி நகரில் நடந்தது.

இப்போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. வங்கதேச வீரர் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ தனி ஒருவராகப் போராடி 89 ரன்கள் சேர்த்தார். ஆட்ட முடிவில் வங்கதேச அணி 42.4 ஓவர்களில் 164 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

165 ரன்கள் என்கிற எளிதான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, வங்கதேச பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறியது. இலங்கை அணி ஆரம்பத்திலேயே முதல் 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது. பின்னர், சரித் அசலன்கா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 62, கேப்டன் தசுன் ஷானகா 1 பவுண்டரி உள்பட 14 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வித்திட்டனர்.

இறுதியில் கடுமையாகப் போராடி 39 ஓவர்களில் 165 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது.

போட்டியின் 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை ஆட்டம் ஏதுமில்லாத நிலையில், அடுத்ததாக,  இந்தியா – பாகிஸ்தான் அணிகள் சனிக்கிழமை (செப். 2) மோதுகின்றன

Tags: srilanka cricketbangaladesh cricketasian cup cricket
ShareTweetSendShare
Previous Post

ஜி -20 யில் பங்கேற்க கனடா பிரதமர் இந்தியா வருகை!

Next Post

டாக்டர் பட்டம் பெற்றார் “ஹிப்ஹாப் தமிழா” ஆதி!

Related News

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம்!

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies