மத்திய அரசு அலுவலகங்களில் தூய்மை பிரசாரம்!
Oct 25, 2025, 05:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அரசு அலுவலகங்களில் தூய்மை பிரசாரம்!

Web Desk by Web Desk
Sep 13, 2023, 11:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசு அலுவலகங்களைத் தூய்மைப்படுத்தும் சிறப்பு ‘தூய்மை’ பிரசாரம் அக்டோபர் 2-ந் தேதி தொடங்கி, அக்டோபர் 31-ந் தேதி வரை நடைபெறும் என மத்திய நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் மக்கள் குறைதீர் துறையின் செயலர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.

2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தூய்மை பிரசாரம் மத்திய அரசால் தொடங்கிவைக்கப்பட்டது. இதன் மூலம் மத்திய அமைச்சகங்கள் மற்றும் அதன் துறை சார்ந்த அலுவலகங்கள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்யும் வகையில், தேவையற்ற பொருட்கள் மற்றும் கோப்புகளை அகற்றுவது, நிலுவையில் உள்ள குறைதீர் மனுக்களுக்குத் தீர்வு காண்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.

இந்த ஆண்டுக்கான தூய்மைப்படுத்தும் சிறப்புத் தூய்மை பிரச்சாரம் அக்டோபர் 2-ந் தேதி தொடங்கி அக்டோபர் 31-ந் தேதி வரை நடைபெறும் என மத்திய நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் மக்கள் குறைதீர் துறையின் செயலர் ஸ்ரீநிவாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவா் கூறுகையில், மத்திய அரசின் அனைத்து துறை அலுவலகங்கள் தூய்மையாக இருப்பதையும், நடவடிக்கை எடுக்காமல் நிலுவையில் உள்ள மனுக்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

2022-ஆம் ஆண்டு சுமாா் 1.37 இலட்சம் பகுதிகளில் நடைபெற்ற இந்தப் பிரசாரத்தில், 50 இலட்சம் கோப்புகள் அகற்றப்பட்டன. அலுவலகங்களில் இருந்த பயனற்ற பொருட்கள் அகற்றப்பட்டு, 172 இலட்சம் சதுர அடியிலான பரப்பு தூய்மைப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் அளித்த 31.35 இலட்சம் குறைதீர் மனுக்களுக்குத் தீா்வுகள் காணப்பட்டுள்ளன.
இவ்வாறு, அகற்றப்பட்ட பழைய பொருட்களிலிருந்து ரூபாய் 520 கோடி வருவாய் கிடைத்தது. இந்த வருவாயை நடப்பாண்டில் ரூ.1,000 கோடியாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பிரசாரத்தின் முன்னேற்பாடு நடவடிக்கையாகச் செப்டம்பர் 15 முதல் 30 வரை, தூய்மைப்படுத்தப்பட வேண்டிய அலுவலகப் பகுதிகள் கண்டறியப்படும். இந்தப் பணியை மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், தில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் செப்டம்பர் 14-இல் தொடங்கி வைப்பாா் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags: bjp governmentswatch bharath
ShareTweetSendShare
Previous Post

கொலம்பியா மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய முதல் இந்தியர்

Next Post

திருப்பதியில் மேலும் 5 சிறுத்தைகள் நடமாட்டம்.

Related News

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு!

மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு!

வங்கி வாடிக்கையாளர்கள் இனி 4 வாரிசுதாரரை நியமிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies