காங்கிரஸ் அரசு அலட்சியம்: அடித்து நொறுக்கப்பட்ட பேருந்துகள் – உயிர் தப்பிய பயணிகள்!
Mar 15, 2026, 08:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் அரசு அலட்சியம்: அடித்து நொறுக்கப்பட்ட பேருந்துகள் – உயிர் தப்பிய பயணிகள்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 13, 2023, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் அரசின் அலட்சியம் காரணமாக, பெங்களூருவில் நடைபெற்றப் போராட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேருந்துகள் உடைக்கப்பட்டன. இதில், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஆளும் காங்கிரஸ் அரசு சார்பில், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டத்தைத் தொடங்கியது.

சக்தி திட்டம் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தால் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், வாடகை வாகனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, சக்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூருவில் தனியார் பேருந்துகள் மற்றும் அட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு வாகன ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், திங்கள் கிழமை அன்று நடைபெற்ற பந்த் காரணமாக, அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரி செல்வோர், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் தமிழகத்திலிருந்து திருவண்ணாமலை, திருப்பத்தூர் வேலூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பெங்களூர் நோக்கி தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டன.

பலத்த காவல்துறை பாதுகாப்புடன் பேருந்து இயக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் பணி மணிக்குச் சொந்தமான நான்கு அரசு பேருந்துகள் மீது பெங்களூர் மைசூர் சதுக்கம் அருகே மர்ம நபர்கள் கல் வீசி தாக்கிவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டனர்.

இந்த தாக்குதலில் பேருந்து கண்ணாடிகள் உடைந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் யாருக்கும் உயிர் சேதமுமோ அல்லது படுகாயமோ ஏற்படவில்லை.

இது தொடர்பாக, பேருந்து நடத்துநர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பேருந்து மீது கல் வீசி தாக்குதல் நடத்திய நபர்களை தேடி வருகின்றனர்.

காங்கிரஸ் அரசின் அலட்சியமே, தமிழக பேருந்துகள் தாக்கப்படக் முக்கிய காரணம் என்றும், தமிழக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு கர்நாடக காவல்துறை உரிய முறையில் பாதுகாப்பு வழங்கவில்லை எனத் தொழிற்சங்க நிர்வாகிகள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.

Tags: karnatakagovt bus
ShareTweetSendShare
Previous Post

தமிழக மின் வாரியம் திடீர் முடிவு: தனியார் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு!

Next Post

அரசு மணல் குவாரியிலும் அதிரடி சோதனை: E.D-யில் சிக்கிய முதலை யார்யார்? – முழு விவரம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies