பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் புகழாரம்!-சத்தீஸ்கர் துணை முதல்வர் டி.எஸ்.சிங் தியோ.
Mar 15, 2026, 10:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் புகழாரம்!-சத்தீஸ்கர் துணை முதல்வர் டி.எஸ்.சிங் தியோ.

'நாங்கள் கேட்டதையெல்லாம் எந்த ஒரு பாரபட்சமும் இல்லாமல் பிரதமர் மோடி செய்து கொடுத்துள்ளார். கேட்காததையும் அள்ளி அள்ளிக் கொடுத்துள்ளார்,''

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 16, 2023, 09:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு இந்த ஆண்டு இறுதியில் இங்கே சட்ட சபை தேர்தல்நடைபெற உள்ளது.

‘நாங்கள் கேட்டதையெல்லாம் எந்த ஒரு பாரபட்சமும் இல்லாமல் பிரதமர் மோடி செய்து கொடுத்துள்ளார். கேட்காததையும் அள்ளி அள்ளிக் கொடுத்துள்ளார்,” என, அரசு விழாவில், பிரதமர் நரேந்திர மோடியை, காங்கிரஸ் கட்சியின் சத்தீஸ்கர் துணை முதல்வர் டி.எஸ்.சிங் தியோ புகழாரம் சூட்டியுள்ளார் .

கடந்த சில நாட்களுக்கு முன்  சத்தீஸ்கர் மாநிலத்தில், 6,400 கோடி ரூபாய் மதிப்புள்ள மக்கள் நலத் திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலத்தின் துணை முதல்வருமான டி.எஸ். சிங் தியோ கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டிப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“நீங்கள் இங்கு எங்களுக்கு நிறைய கொடுப்பதற்காக வந்துள்ளீர்கள். அதற்காக உங்களை வரவேற்கிறேன்.சத்தீஸ்கருக்கு நீங்கள் ஏற்கனவே பல திட்டங்களைக் கொடுத்துள்ளீர்கள். எதிர்காலத்திலும், இதுபோல் அள்ளி அள்ளி தருவீர்கள் என நம்புகிறேன்.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, நாங்கள் நிறைய மக்கள் நலத்திட்டங்களைச்  செயல்படுத்தியுள்ளோம்.

என்னுடைய இத்தனை ஆண்டு அரசியல் அனுபவத்தில், இதுபோன்று பாரபட்சம் இல்லாமல் மத்திய அரசு செயல்பட்டதைப் பார்த்ததில்லை. எங்கள் மாநிலத்துக்கு இது இது தேவை என்று மத்திய அரசிடம் கேட்டால், உடனே அதற்கு மறுப்பு தெரிவிக்காமல், நிதியை ஒதுக்கி தந்துள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால், மாநிலமும், நாடும் முன்னேறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.” என்று துணை முதல்வர் டி.எஸ். சிங் தியோ பேசினார்.

 

Tags: PM ModiCHATTISGARHCM OF CHATTISGARH
ShareTweetSendShare
Previous Post

இராணுவ மேஜர் உடலுக்கு வழியெங்கும் அஞ்சலி!–கண்ணீர் விட்டு கதறிய மக்கள்.

Next Post

உலகம் முழுவதும் எங்கள் குடும்பம் என்பது தான் சனாதன தர்மம்!-மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies