இந்திய கடற்படையின், புதுமைக் கண்டுபிடிப்புகள்- உள்நாட்டுமயமாக்கல் தொடர்பான 2 வது கருத்தரங்கு!
Oct 6, 2025, 11:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய கடற்படையின், புதுமைக் கண்டுபிடிப்புகள்- உள்நாட்டுமயமாக்கல் தொடர்பான 2 வது கருத்தரங்கு!

Web Desk by Web Desk
Sep 19, 2023, 05:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய கடற்படையின், புதுமைக் கண்டுபிடிப்புகள் மற்றும் உள்நாட்டுமயமாக்கல் தொடர்பான 2 வது கருத்தரங்கு (ஸ்வவ்லாம்பன்-2023) அக்டோபர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

இந்திய கடற்படையின் கடற்படை புதுமைக் கண்டுபிடிப்புகள் மற்றும் உள்நாட்டுமயமாக்கல் (என்ஐஐஓ) கருத்தரங்கின் 2வது பதிப்பான ‘ஸ்வவ்லாம்பன் 2023-ஐ அக்டோபர் 04 மற்றும் 05 தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஜூலை 2022 இல் நடைபெற்ற கருத்தரங்கின் முதல் பதிப்பில், பிரதமர் நரேந்திர மோடி, ‘ஸ்பிரிண்ட்’ முன்முயற்சியின் ஒரு பகுதியாக புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான 75 போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.

‘ஸ்பிரிண்ட் சவால் போட்டிகள்’, இந்திய கடற்படையில் உள்நாட்டு தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன, மேலும் விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக குறைந்தது 75 தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை உருவாக்க கடற்படை உறுதிபூண்டுள்ளது.

ஸ்பிரிண்ட் என்பது பாதுகாப்பு கண்டுபிடிப்பு அமைப்புடன் (டிஐஓ) இணைந்து மேற்கொள்ளப்படும் ஒரு கூட்டு முயற்சியாகும். விரிவான ஆய்வுக்குப் பிறகு, டிஸ்க் 7 ஸ்பிரிண்ட் பிரிவில் (1.5 கோடி வரை மானியங்களுடன்) 113 வெற்றியாளர்களும், டிஸ்க் 7 ஸ்பிரிண்ட்-பிரைம் பிரிவில் (10 கோடி வரை மானியங்கள்) 5 வெற்றியாளர்களும் அறிவிக்கப்பட்டனர். மேலும் அனைத்து வெற்றியாளர்களாலும் முன்மாதிரிகளின் மேம்பாட்டுப் பணிகள் முன்னேற்றமடைந்து வருகிறது.

நீருக்கடியில் பயன்படுத்தப்படும் நீல-பச்சை லேசர்கள் உட்பட முக்கிய தொழில்நுட்பங்கள் முன்னேற்றமடைந்து வருகின்றன. பல்வேறு பயன்பாடுகளுக்காக செயற்கை நுண்ணறிவை (Al) அறிமுகப்படுத்துதல் மற்றும் கடல்சார் பணிகளுக்காக அதிநவீன செயல்பாட்டுத் தன்மை கொண்ட சிறிய ட்ரோன்களை உருவாக்குதல் போன்ற பணிகளும் நடைபெறுகின்றன.

புதுதில்லியில் அக்டோபர் 04 மற்றும் 05 தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ள “ஸ்வவ்லாம்பன்-2023” கருத்தரங்கின் போது சில நம்பிக்கைக்குரிய தொழில்நுட்பங்களின் நேரடி செயல் விளக்கம் உட்பட இந்த 75 முன்மாதிரிகளை காட்சிப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags: indian navy
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் அரிக்கொம்பன் – பீதியில் பொதுமக்கள்!

Next Post

பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்காவை மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ஒப்பந்தத்தில் கையெழுத்து!  

Related News

திமுக அரசு மீது சந்தேகம் எழுகிறது : எடப்பாடி பழனிசாமி

சென்னை திரும்பிய மக்களால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்!

சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்ட தங்கம், வெள்ளியின் விலை!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies