காஷ்மீர் நிர்வாகிகள் 8 பேருக்கு பா.ஜ.க. நோட்டீஸ்!
Jun 7, 2025, 11:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஷ்மீர் நிர்வாகிகள் 8 பேருக்கு பா.ஜ.க. நோட்டீஸ்!

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Sep 30, 2023, 05:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் 8 பேருக்கு பா.ஜ.க. தலைமை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அந்த நோட்டீஸில் பகிரங்க மன்னிப்புக் கேட்காவிட்டால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவீர்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் நிலவி வந்தது. இதுகுறித்து கட்சித் தலைமைக்கும் தகவல் வந்தது. இதையடுத்து, அம்மாநில நிர்வாகிகள், ஜி.எம்.மிர், டாக்டர் அலி முகமது மிர், அல்தாப் தாக்கூர், ஆசிப் மசூதி, ஆரிப் ராஜா, அன்வர் கான், மன்சூர் பட் மற்றும் பிலால் பார்ரே ஆகியோருக்கு கட்சியின் ஒழுங்கு முறைக் குழு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

அந்த நோட்டீஸில், “ஜம்மு காஷ்மீர் பா.ஜ.க. துணைத் தலைவர் சோபி யூசுப் மீது ஒழுக்காற்றுக் குழு விசாரணை நடத்தியபோது, ​இந்த விவகாரம் ஒழுங்குமுறைக் குழுவின் கவனத்திற்கு வந்தது. கட்சியில் ஒழுக்கத்தைப் பேணுவதற்கு பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக உங்கள் ஒவ்வொருவர் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளும், ஒழுக்கமின்மைக்கான ஆதாரங்களும் இருக்கின்றன.

கட்சியில் உங்களது பதவி மற்றும் உங்களின் கடந்தகால பங்களிப்புகளைக் கருத்தில் கொண்டு, உங்களின் பாதகமான நடத்தைக்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதற்கும், எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கும் ஒரு வாய்ப்பை வழங்க ஒழுக்காற்றுக் குழு முடிவு செய்திருக்கிறது. மேலும், ஒழுக்கமின்மை குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், நீங்கள் வகிக்கும் பதவிகளில் இருந்தும், பா.ஜ.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்படுவீர்கள்.

மேலும், எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காது என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு, இன்று முதல் ஒரு வாரத்திற்குள் கட்சித் தலைவருக்கு விளக்கத்தை அனுப்பி வைக்கலாம். இந்த அறிவிப்பு வாட்ஸ் ஆப் மூலம் மட்டுமே அனுப்பப்பட்டு வருவதாகவும், தனித்தனியாக அறிவிப்பு செய்யப்பட இயலாது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பா.ஜ.க. ஒழுக்காற்றுக் குழுவின் தலைவராக சுனில் சேத்தியும், குழுவின் உறுப்பினர்களாக அசீம் குப்தா மற்றும் ரேகா மகாஜனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: IssueNoticebjpjammu kashmir
ShareTweetSendShare
Previous Post

என்எல்சி – மின் கொள்முதல் ஒப்பந்தம்!

Next Post

2000 ரூபாய் நோட்டை மாற்ற காலக் கெடு நீட்டிப்பு!

Related News

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

மர்மம் நிறைந்த தேனிலவு : கொடூரமாக கணவன் கொலை – காணாமல் போன மனைவி!

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

Load More

அண்மைச் செய்திகள்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் : காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்!

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை – இபிஎஸ்

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன் : ரிசர்வ் வங்கி அனுமதி!

சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies