சிறுவர்களிடம் சில்மிஷம் செய்த கொடூரன்: 690 ஆண்டுகள் சிறை தண்டனை!
Jul 26, 2025, 06:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறுவர்களிடம் சில்மிஷம் செய்த கொடூரன்: 690 ஆண்டுகள் சிறை தண்டனை!

Web Desk by Web Desk
Oct 5, 2023, 03:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

16 சிறுவர்களிடம் சில்மிஷம் செய்த கொடூரனுக்கு, குறைந்தபட்சம் 690 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள கோஸ்டா மேஸா பகுதியைச் சேர்ந்தவர் மேத்யூ ஜாக்ர்ஜெவ்ஸ்கி. இவர், தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சில வீடுகளில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பணியைச் செய்து வந்தார்.

மேத்யூ தன்னை அசல் குழந்தை பராமரிப்பாளர் என்று விளம்பரப்படுத்திக் கொண்டார். மேலும், குழந்தைகளுக்கு சிறந்த ஆலோசனை வழங்குபவராகவும், நல்ல சகோதரனாக இருப்பதாகவும், விடுமுறைக் காலங்களில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதாகவும் மேத்யூ தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார். இதனால், அப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் பலர், மேத்யூவைக் குழந்தைகளைப் பராமரிக்கும் பணியில் அமர்த்தினர்.

அமெரிக்காவில் குழந்தைகளைப் பராமரிப்பதற்குத் தேவைப்படும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லகுனா பீச் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், தங்களது குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பில் இருந்த மேத்யூ, குழந்தையுடன் தகாத உறவில் ஈடுபட முயற்சி செய்ததாக புகாரளித்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறை, மேத்யூ இதற்கு முன்பு பணி செய்த இடங்களில் உள்ள குழந்தைகளின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, விசாரணையைத் தீவிரமாக்கிய காவல்துறை, லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவனிடமும், தெற்கு கலிபோர்னியாவில் 10-க்கும் மேற்பட்ட சிறுவர்களிடமும் மேத்யூ தகாத உறவில் ஈடுபட்டது தெரியவந்தது.

கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை, மேத்யூ 16-க்கும் மேற்பட்ட சிறுவர்களிடம் தகாத உறவில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சிறுவர்கள் அளித்த சாட்சியின் பேரில், ஆரஞ்ச் கவுன்டி அரசு வழக்கறிஞர் அலுவலகம் பதிவு செய்த வழக்கில், அந்நாட்டு ஜூரி அமைப்பு மேத்யூ செய்த குற்றத்தை உறுதி செய்தது. இதன் காரணமாக, மேத்தாவுக்குக் குறைந்தபட்சம் 690 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Tags: Arrest
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் பரவும் பன்றி காய்ச்சல்

Next Post

மோடி வந்தால் எல்லாம் சரியாகி விடும்: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு!

Related News

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies