தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி: அமித்ஷா பெருமிதம்!
Jul 25, 2025, 06:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி: அமித்ஷா பெருமிதம்!

புதிய தீவிரவாத அமைப்பை உருவாக்க முடியாத அளவுக்கு செயல்படவும் அறிவுறுத்தல்!

Web Desk by Web Desk
Oct 6, 2023, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து வகையான தீவிரவாதத்தையும் கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அமைப்புகள் வெற்றி பெற்றுள்ளன என்று பெருமிதம் தெரிவித்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதிய தீவிரவாத அமைப்பை உருவாக்க முடியாத அளவுக்கு செயல்படவும் அறிவுறுத்தி இருக்கிறார்.

டெல்லியில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) ஏற்பாடு செய்திருந்த 2 நாள் தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசிய அமித்ஷா, “கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து வகையான தீவிரவாதத்தையும் கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அமைப்புகள் வெற்றி பெற்றுள்ளன. என்.ஐ.ஏ.வின் கீழ் மாதிரி பயங்கரவாத எதிர்ப்புக் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

அனைத்து மாநிலங்களிலும் உள்ள அனைத்து தீவிரவாத எதிர்ப்பு அமைப்புகளின் விசாரணையின் படிநிலை, கட்டமைப்பு மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள், மத்திய, மாநில அமைப்புகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்புக்கு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். புதிய தீவிரவாத அமைப்பை உருவாக்க முடியாத வகையில், அனைத்து தீவிரவாத எதிர்ப்பு அமைப்புகளும் இரக்கமற்ற அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

என்.ஐ.ஏ., தீவிரவாத எதிர்ப்புப் படை, சிறப்பு அதிரடிப் படை ஆகியவற்றின் பணி, விசாரணைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல், தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கான புதுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு உலக அளவில் இருந்து அடிமட்டம் வரை ஒத்துழைப்புத் தேவை.

மேலும், கிரிப்டோ, ஹவாலா, தீவிரவாத நிதியளிப்பு, திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள், தீவிரவாதத் தொடர்புகள் போன்ற அனைத்து சவால்களிலும் பிரதமர் நரேந்திர மோடி அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. இது நல்ல பலனைத் தந்திருக்கிறது. ஆனாலும், இன்னும் நிறைய செய்ய வேண்டி இருக்கிறது” என்றார்.

நிகழ்ச்சியில், சிறப்பாக செயல்பட்ட என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு பதக்கங்களையும் அமித்ஷா வழங்கினார். இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “டெல்லியில் நடைபெற்ற 3-வது பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் சிறப்பாக செயல்பட்ட என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நமது தேசம் தீவிரவாதத்தை ஒழிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. தீவிரவாத எதிர்ப்பு அமைப்புகளின் தொடர்ச்சியான முயற்சிகள், நமது நாடு அதன் இலக்கை விரைவில் அடைவதை உறுதி செய்யும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

At the 3rd Anti-terror Conference held in Delhi today distributed medals to the best performing NIA officers. Under the leadership of PM @narendramodi Ji our nation has adopted the goal of eradicating terrorism. The continued efforts of the anti-terror agencies will ensure that… pic.twitter.com/2cQnW9WZov

— Amit Shah (@AmitShah) October 5, 2023

 

Tags: NiaAmitsha3rd Conference
ShareTweetSendShare
Previous Post

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது? – தூங்கி வழியும் தமிழக அரசு!

Next Post

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்!- பியூஷ் கோயல்.

Related News

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

தாய்லாந்து – கம்போடியா இடையே ஏற்பட்ட மோதல் -11 பேர் கொல்லப்பட்டனர்!

திருவள்ளூர் : பண மோசடி புகாரளித்த சின்னத்திரை நடிகை – போலீசார் விசாரணை!

குளச்சல் அருகே சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies