நேஷனல் ஹெரால்டு ஊழல் பற்றி பேசலாமா? ராகுலுக்கு பா.ஜ.க. பதிலடி!
Jul 26, 2025, 06:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேஷனல் ஹெரால்டு ஊழல் பற்றி பேசலாமா? ராகுலுக்கு பா.ஜ.க. பதிலடி!

Web Desk by Web Desk
Oct 18, 2023, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகிலேயே பயங்கர ஊழல்வாதிகள் காந்தி குடும்பத்தினர்தான் என்று பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை உயர்வு குறித்துப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியின் உதவியுடன் அதானி குழுமம் மக்கள் பணத்தையும், நாட்டின் வளங்களையும் திருடுவதாகக் குற்றம்சாட்டி இருந்தார். இதுகுறித்த செய்தி இங்கிலாந்து நாளிதழான பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகி இருந்ததையும் செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா, உலகிலேயே பயங்கரமான ஊழல்வாதிகள் காந்தி குடும்பத்தினர்தான் என்று ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். தேசியத் தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாட்டியா, “காந்தி குடும்பம்தான் உலகிலேயே மிகவும் ஊழல் நிறைந்த குடும்பம். ராகுல் காந்தி, சோனியா காந்தி இருவரும் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்.

இவர்களில் சோனியா காந்தி ஜாமீனில் இருக்கிறார். ராகுல் காந்தி ஜாமீனே வாங்கவில்லை. பிரதமர் மோடி சொன்னதைப் போல ஊழல் என்பது காங்கிரஸின் டி.என்.ஏ.விலேயே இருக்கிறது. அதானி ஊழல் செய்ததாகப் பேசும் இவர்கள், நேஷனல் ஹெரால்டு ஊழல் மற்றும் ராபர்ட் வதேராவின் ஊழல் பற்றி பேசுவார்களா? தேர்தல் நடக்கவிருக்கும் 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் அழிவை சந்தித்து வருகிறது.

காங்கிரஸுக்குத்தான் பொதுப் பணத்தைக் கொள்ளையடிக்கும் பழக்கம் இருக்கிறது. மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து காந்தி குடும்பத்தின் நலனுக்காக பயன்படுத்துவார்கள். இது ஊழல் காங்கிரஸ் தலைவர்களின் பிறப்புரிமை போன்றது. எதிர்வரும் 5 மாநில சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தலைவர்களின் அகம்பாவத்தையும், ஆணவத்தையும் அழிப்பது பா.ஜ.க.வின் பொறுப்பு” என்றார்.

Tags: bjprahul gandhislamsNational Spokes personGaurav bhatiya
ShareTweetSendShare
Previous Post

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானில் 48 விமானங்கள் ரத்து!

Next Post

தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இராணுவம் முக்கியப் பங்கு வகிக்கிறது! – ராஜ்நாத் சிங்.

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies