கரூர் அருகே 150 கோடியில் புதிய திட்டம் – மத்திய அரசு அதிரடி முடிவு!
Jul 24, 2025, 06:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரூர் அருகே 150 கோடியில் புதிய திட்டம் – மத்திய அரசு அதிரடி முடிவு!

Web Desk by Web Desk
Oct 21, 2023, 05:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் – கோவை தேசிய நெடுஞ்சாலையில், இயற்கை பேரிடர் மற்றும் அவசர காலங்களில் பொது மக்களை மீட்கும் வகையில் விமான ஓடுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இயற்கை பேரிடர் மற்றும் அவசரக் காலங்களில் பொது மக்களை மீட்கும் வகையில் ராணுவ விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இது போன்ற தருணங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களை தரை இறக்கும் வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.

இதற்காக, கடந்த 2021 -ம் ஆண்டு தமிழ்நாடு, ஆந்திரா, அசாம், மேற்குவங்கம், ராஜஸ்தான் மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட 29 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் 13 இடங்கள் பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

இதனிடையே, தமிழகத்தில் திண்டிவனம் முதல் புதுச்சேரி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில், அதாவது புளிச்சபாலம் முதல் தைலாபுரம் வரை 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு 33 மீட்டர் அகலத்தில் கான்கிரீட் பயன்படுத்தி விமான ஓடுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 90 கோடி ரூபாய் ஒதுக்கியது. இத்திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது.

இதற்கு மாறாகக் கரூர் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் விமான ஓடுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்திற்கு சுமார் 150 கோடி வரை செலவாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: central goverment
ShareTweetSendShare
Previous Post

இலங்கை அணிக்கு 263 ரன்கள் இலக்கு !

Next Post

எப்போது இ.எம்.ஐ குறையும்? – சக்திகாந்த தாஸ் பளிச் பதில்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies