பசுமைப் பொறியியல் என்பது காலத்தின் தேவை! - குடியரசுத் தலைவர்
Sep 30, 2025, 04:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பசுமைப் பொறியியல் என்பது காலத்தின் தேவை! – குடியரசுத் தலைவர்

Web Desk by Web Desk
Nov 3, 2023, 07:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராணுவப் பொறியாளர் சேவையின் பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவரை இன்று சந்தித்தனர்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் இராணுவப் பொறியாளர் சேவையின் பயிற்தி அதிகாரிகள் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய குடியரசுத் தலைவர்,

பொறியியலாளர்களின் பங்கு என்பது கணக்கீடுகள், வடிவமைப்பு மற்றும் நிர்மாணம் என்பவற்றுடன் நின்று விடுவது அல்ல. இது மிகவும் பரந்த அளவிலானது என்றும் சமூகங்களை இணைப்பது. கனவுகளை நனவாக்குவது, எதிர்காலத்தை வடிவமைப்பது ஆகியவை இதில் அடங்கும். வலுவான மற்றும் நிலையான பௌதீக உள்கட்டமைப்பை உருவாக்கும் சக்தி பொறியாளர்களுக்கு உள்ளது என்று அவர் இளம் அதிகாரிகளிடம் கூறினார் .

சுற்றுச்சூழலுக்கு உகந்த, நிலையான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் கட்டமைப்புகளை வடிவமைக்க வேண்டியது ராணுவப் பொறியியல் சேவை அதிகாரிகளின் கடமையாகும். பசுமைப் பொறியியல் என்பது காலத்தின் தேவை.

பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதில் ராணுவப் பொறியியல் சேவைப் பிரிவு பங்களிப்பை வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது.

ராணுவப் பொறியியல் சேவையின் இளம் அதிகாரிகள் புதிய யோசனைகள், புதிய ஆற்றல் மற்றும் அதிக உற்சாகத்துடன் செயல்படுவதன் மூலம் இந்த முயற்சிகளுக்கு மேலும் உத்வேகம் அளிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அனைத்துத் துறைகளிலும், குறிப்பாகப் பொறியியல் துறையில் நவீன மற்றும் மேம்பட்டத்  தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது. ராணுவப் பொறியியல் சேவை அதிகாரிகள் வளர்ச்சிப் பணிகளில் முன்னணியில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

உலகளாவிய நிலையில் பல்வேறு துறைகளில் நமது நாடு புதிய அளவுகோல்களை அமைத்து வரும் இந்த நேரத்தில், நாட்டிற்கும் அதன் ஆயுதப் படைகளுக்கும் சேவை செய்ய உறுதிபூண்டுள்ள ராணுவப்  பொறியியல் சேவைப் பிரிவினர் அதில் பெருமிதம் கொள்ள வேண்டும்.

தாய் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் வீரர்களுக்கு சேவை மற்றும் ஆதரவை வழங்கும் வாய்ப்பை இந்த ராணுவப் பொறியியல் சேவைப் பிரிவினர் பெற்றிருப்பதாகக் கூறினார்.

Tags: President Droupadi Murmuindian army
ShareTweetSendShare
Previous Post

தாஜ்மகால் வரலாறு: ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Next Post

திறன் மேம்பாட்டை அதிகரிக்க டிபி வேர்ல்ட் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies