பசுமைப் பொறியியல் என்பது காலத்தின் தேவை! - குடியரசுத் தலைவர்
Jun 6, 2026, 08:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பசுமைப் பொறியியல் என்பது காலத்தின் தேவை! – குடியரசுத் தலைவர்

Murugesan M by Murugesan M
Nov 3, 2023, 07:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராணுவப் பொறியாளர் சேவையின் பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவரை இன்று சந்தித்தனர்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் இராணுவப் பொறியாளர் சேவையின் பயிற்தி அதிகாரிகள் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய குடியரசுத் தலைவர்,

பொறியியலாளர்களின் பங்கு என்பது கணக்கீடுகள், வடிவமைப்பு மற்றும் நிர்மாணம் என்பவற்றுடன் நின்று விடுவது அல்ல. இது மிகவும் பரந்த அளவிலானது என்றும் சமூகங்களை இணைப்பது. கனவுகளை நனவாக்குவது, எதிர்காலத்தை வடிவமைப்பது ஆகியவை இதில் அடங்கும். வலுவான மற்றும் நிலையான பௌதீக உள்கட்டமைப்பை உருவாக்கும் சக்தி பொறியாளர்களுக்கு உள்ளது என்று அவர் இளம் அதிகாரிகளிடம் கூறினார் .

சுற்றுச்சூழலுக்கு உகந்த, நிலையான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் கட்டமைப்புகளை வடிவமைக்க வேண்டியது ராணுவப் பொறியியல் சேவை அதிகாரிகளின் கடமையாகும். பசுமைப் பொறியியல் என்பது காலத்தின் தேவை.

பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதில் ராணுவப் பொறியியல் சேவைப் பிரிவு பங்களிப்பை வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது.

ராணுவப் பொறியியல் சேவையின் இளம் அதிகாரிகள் புதிய யோசனைகள், புதிய ஆற்றல் மற்றும் அதிக உற்சாகத்துடன் செயல்படுவதன் மூலம் இந்த முயற்சிகளுக்கு மேலும் உத்வேகம் அளிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அனைத்துத் துறைகளிலும், குறிப்பாகப் பொறியியல் துறையில் நவீன மற்றும் மேம்பட்டத்  தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது. ராணுவப் பொறியியல் சேவை அதிகாரிகள் வளர்ச்சிப் பணிகளில் முன்னணியில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

உலகளாவிய நிலையில் பல்வேறு துறைகளில் நமது நாடு புதிய அளவுகோல்களை அமைத்து வரும் இந்த நேரத்தில், நாட்டிற்கும் அதன் ஆயுதப் படைகளுக்கும் சேவை செய்ய உறுதிபூண்டுள்ள ராணுவப்  பொறியியல் சேவைப் பிரிவினர் அதில் பெருமிதம் கொள்ள வேண்டும்.

தாய் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் வீரர்களுக்கு சேவை மற்றும் ஆதரவை வழங்கும் வாய்ப்பை இந்த ராணுவப் பொறியியல் சேவைப் பிரிவினர் பெற்றிருப்பதாகக் கூறினார்.

Tags: President Droupadi Murmuindian army
ShareTweetSendShare
Previous Post

தாஜ்மகால் வரலாறு: ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Next Post

திறன் மேம்பாட்டை அதிகரிக்க டிபி வேர்ல்ட் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Related News

இந்தியாவிற்கு எதிரான பொருளாதார தடைகள், பூமராங் போலத் திரும்பி வந்து தாக்கும் – ரஷ்ய அதிபர் புதின்

அந்தமான் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு – ஹர்தீப் சிங் பூரி வாழ்த்து!

இந்தியாவின் வளர்ச்சி வேகம் வலுவாக தொடர்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.7 சதவீதமாக உயர்வு!

அண்ணாமலையின் WE THE LEADER அமைப்பு – ஆர்வமுடன் இணையும் தன்னார்வலர்கள்!

ஆளுநர் உரையுடன் வரும்18-ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை!

Load More

அண்மைச் செய்திகள்

கல்வி கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடலாம் – உயர்நீதிமன்றம்

உலக சுற்றுச்சூழல் தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு, மண்ணையும், மரத்தையும் காப்பாற்றும் – ஷோபா சந்திரசேகர்

புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க முடிவு செய்துள்ளேன் – அண்ணாமலை அறிவிப்பு!

டாஸ்மாக் பார் உரிமம் – புதிய டெண்டர் விதிமுறைகளை உருவாக்க அரசு முடிவு!

அண்ணாமலை ராஜினாமா ஏற்பு – பாஜக தலைமை அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

திமுக பலவீனமான தொகுதிகளை ஒதுக்கியதால் தான் தோல்வி – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு – தமிழக அரசின் நிலை என்ன என நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தின் 32  சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies