ஊழல் இருக்கும் இடமெல்லாம் காங்கிரஸ் ஆட்சி: அனுராக் தாக்கூர் விமர்சனம்!
Jan 14, 2026, 07:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல் இருக்கும் இடமெல்லாம் காங்கிரஸ் ஆட்சி: அனுராக் தாக்கூர் விமர்சனம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 15, 2023, 03:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் கட்சியின் அடையாளமே வாரிசு அரசியல் மற்றும் ஊழல்தான். எங்கெல்லாம் ஊழல் இருக்கிறதோ, அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிதான் இருக்கிறது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருக்கிறார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு இம்மாதம் தேர்தல் நடைபெறும் என்று அறிக்கப்பட்டிருந்தது. இதில், மிசோராம் மாநிலத்துக்கான தேர்தலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 தொகுதிகளுக்கான முதல்கட்டத் தேர்தலும் 7-ம் தேதி நடந்து முடிந்திருக்கிறது.

தொடர்ந்து, மத்தியப் பிரதேச மாநிலத்துக்கான தேர்தலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கான 2-ம் கட்டத் தேர்தலும் 17-ம் தேதி நடைபெறவிருக்கிறது. எனவே, இம்மாநிலங்களில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பிலாஸ்பூர் மாவட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “இம்மாநிலத்தின் முதல்வர் பூபேஷ் பாகேல் நவம்பர் 17-ம் தேதி நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும். அதன் பிறகு அவர் சிறையில் அடைக்கப்படுவார்.

பல்வேறு ஊழல் வழக்குகளிலும் பூபேஷ் பாகேல் சிக்கி இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. சத்தீஸ்கர் மக்கள் பணத்தை கொள்ளையடித்து காங்கிரஸ் கட்சியின் கஜானாவை நிரப்பியதால் பூபேஷ் பாகேலை பொதுமக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
தவிர, காங்கிரஸ் கட்சியின் அடையாளமே வாரிசு அரசியல் மற்றும் ஊழல்தான்.

எங்கெல்லாம் ஊழல் இருக்கிறதோ, அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிதான் நடக்கிறது. தற்போது ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் காங்கிரஸ் கட்சியினர் திணறி வருகின்றனர். காங்கிரஸ் எப்போதும் பொய்யான வாக்குறுதிகளையே அளிக்கிறது.

5 வருடங்களாகியும் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்களுக்கு காங்கிரஸ் பதிலளிக்கத் தவறியதால், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார்” என்றார்.

Tags: Anurag ThakurChhattisgarh
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து : 36 பேர் பலி!

Next Post

சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய் மறைவு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies