செவிலியர் பணி செய்யும் ரோபோ: மாணவரின் அசத்தல் கண்டுப்பிடிப்பு
Jan 14, 2026, 08:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செவிலியர் பணி செய்யும் ரோபோ: மாணவரின் அசத்தல் கண்டுப்பிடிப்பு

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் செவிலியர் பணிக்காக, 12-ஆம் வகுப்பு மாணவர் ரோபோவை உருவாக்கி அசத்தி உள்ளார்.

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 24, 2023, 09:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாளுக்கு நாள் தொழில் நுட்ப வளர்ச்சி அனைத்துத் துறைகளிலும் புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள அரசு குயின்ஸ் கல்லூரியில், 12-ஆம் வகுப்பு வகுப்பு படிக்கும், ப்ரீதம் ஷர்மா என்பவர், செவிலியர் பணியைச் செய்யும் திறன் கொண்ட ரோபோவை உருவாக்கி உள்ளார்.

இந்த ரோபோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு, தேவையான மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையில் தூய்மையைப் பராமரிப்பதற்காக, இந்த ரோபோவில் ஒரு குப்பைத் தொட்டியும் பொருத்தப்பட்டுள்ளது.

மாணவனின் இந்த சாதனைக்குப் பள்ளியின் முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களிடையே புதுமை உணர்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.

இதுகுறித்து ப்ரீதம் ஷர்மா கூறியதாவது, ரோபோவை உருவாக்க தனக்கு 6 மாதங்கள் ஆனதாகவும், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ரோபோவை உருவாக்க, உதவி செய்ததாகவும் கூறினார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

தேசிய ஹாக்கி : சண்டிகரை வீழ்த்தியது ஜார்கண்ட் !

Next Post

கலாச்சாரத்தை அறியாதவர்கள் அடிமையாகக் கிடக்கிறார்கள்: பிரதமர் மோடி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies