செவிலியர் பணி செய்யும் ரோபோ: மாணவரின் அசத்தல் கண்டுப்பிடிப்பு
Sep 10, 2025, 06:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செவிலியர் பணி செய்யும் ரோபோ: மாணவரின் அசத்தல் கண்டுப்பிடிப்பு

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் செவிலியர் பணிக்காக, 12-ஆம் வகுப்பு மாணவர் ரோபோவை உருவாக்கி அசத்தி உள்ளார்.

Web Desk by Web Desk
Nov 24, 2023, 09:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாளுக்கு நாள் தொழில் நுட்ப வளர்ச்சி அனைத்துத் துறைகளிலும் புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள அரசு குயின்ஸ் கல்லூரியில், 12-ஆம் வகுப்பு வகுப்பு படிக்கும், ப்ரீதம் ஷர்மா என்பவர், செவிலியர் பணியைச் செய்யும் திறன் கொண்ட ரோபோவை உருவாக்கி உள்ளார்.

இந்த ரோபோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு, தேவையான மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையில் தூய்மையைப் பராமரிப்பதற்காக, இந்த ரோபோவில் ஒரு குப்பைத் தொட்டியும் பொருத்தப்பட்டுள்ளது.

மாணவனின் இந்த சாதனைக்குப் பள்ளியின் முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களிடையே புதுமை உணர்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.

இதுகுறித்து ப்ரீதம் ஷர்மா கூறியதாவது, ரோபோவை உருவாக்க தனக்கு 6 மாதங்கள் ஆனதாகவும், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ரோபோவை உருவாக்க, உதவி செய்ததாகவும் கூறினார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

தேசிய ஹாக்கி : சண்டிகரை வீழ்த்தியது ஜார்கண்ட் !

Next Post

கலாச்சாரத்தை அறியாதவர்கள் அடிமையாகக் கிடக்கிறார்கள்: பிரதமர் மோடி!

Related News

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

சேலம் : லகு உத்யோக் பாரதி அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

பரமக்குடி : இமானுவேல் சேகரன் நினைவு தினம் – 7000 போலீசார் குவிப்பு!

லிட்டில் ஹார்ட்ஸ் படக்குழுவை பாராட்டிய நானி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies