மாற்றுத்திறனாளி பெண்ணிடம் வீரம் காட்டி அரசு அதிகாரி சஸ்பெண்ட்!
Oct 1, 2025, 05:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாற்றுத்திறனாளி பெண்ணிடம் வீரம் காட்டி அரசு அதிகாரி சஸ்பெண்ட்!

வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கதை!

Web Desk by Web Desk
Nov 26, 2023, 03:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தது முதலே, ஒரு பக்கம் திமுகவினரின் அராஜகம், மறுபக்கம் ஆளும் கட்சியினரின் ஆசி பெற்ற அதிகாரிகள் அராஜகம் என நீண்டு கொண்டே செல்கிறது.

இந்த நிலையில்தான், மாற்றுத்திறனாளி பெண் என்றும் மனிதநேயம் கூட இல்லாமல் திமுகவின் ஆசி பெற்ற அரசு அதிகாரிகள் அராஜகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது.

இந்த நிலையில், சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் சேகர் மற்றும் ஊழியர்கள் அப்போது, சந்தையை ஆய்வு செய்து கொண்டு இருந்தனர்.

சந்தை நுழைவு வாயில் அருகே 50 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி பெண் மாரியம்மாள் என்பவர் கருவாட்டு கடை வைத்திருந்தார்.

அந்த கடை உடனே எடுக்கச் சொல்லி செயல் அலுவர் சேகர் உத்தரவிட்டார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்தார். இதனால், ஆவேசம் அடைந்த செயல் அலுவலர் சேகர், மாற்றுத்திறனாளி பெண்ணின் கருவாட்டு கடையை தூக்கி எறிந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்த நிலையில், மாற்றுத்திறனாளி பெண்ணிடம் செயல் அலுவலர் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக, மாற்றுத்திறனாளி சங்கத்தினர் புகார் தெரிவித்தனர்.

அதன் பேரில், சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் சேகரை, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டம், உரிமைகள் குறித்து அரசு அதிகாரிகள் அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், மேலும், பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் இணைக்க வேண்டும் என்றும் சிறப்பு சட்ட விதியை, திமுக அரசு காற்றில் பறக்கவிட்டதே இது போன்ற சம்பவங்களுக்கு காரணமாகும்.

Tags: ramanathapuram
ShareTweetSendShare
Previous Post

கேலோ இந்திய விளையாட்டுப் போட்டியின் லோகோ இன்று வெளியீடு!

Next Post

சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெகன் மோகன் ரெட்டிக்கு நோட்டீஸ்!

Related News

தொடர் விடுமுறை : கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!

நகை பட்டறை ஊழியரிடம் நூதன முறையில் 80 கிராம் நகைகள் கொள்ளை!

மடகாஸ்கர் : மாணவர் போராட்டம் எதிரொலி – ஆட்சி கலைப்பு!

உதகையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் : 4கிலோ மீட்டர் தூரத்திற்கு அணி வகுத்தும் நிற்கும் வாகனங்கள்!

ரோடு ஷோவுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் தேவை – சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

தென்கொரியா : இரண்டாம் உலகப்போர் சகாப்த படைப்பிரிவை உருவாக்கும் அமெரிக்கா!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகை டிம்பிள் ஹயாத்தி, கணவர் மீது வழக்குப்பதிவு!

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

கென்யா : களைகட்டிய ஒட்டக திருவிழா – பாரம்பரிய நடனமாடிய மக்கள்!

திற்பரப்பு அருவியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்!

உக்ரைன் : குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்யத் தனிப்படைகள் அமைப்பு!

உயர்வுடன் வர்த்தகமாகிய இந்திய பங்குச்சந்தை!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

நவீன ஏவுகணைகள் 3ஆம் உலகப் போருக்கு வித்திடுமா? – எச்சரிக்கும் நிபுணர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies