மாற்றுத்திறனாளி பெண்ணிடம் வீரம் காட்டி அரசு அதிகாரி சஸ்பெண்ட்!
Jun 23, 2026, 08:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாற்றுத்திறனாளி பெண்ணிடம் வீரம் காட்டி அரசு அதிகாரி சஸ்பெண்ட்!

வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கதை!

Murugesan M by Murugesan M
Nov 26, 2023, 03:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தது முதலே, ஒரு பக்கம் திமுகவினரின் அராஜகம், மறுபக்கம் ஆளும் கட்சியினரின் ஆசி பெற்ற அதிகாரிகள் அராஜகம் என நீண்டு கொண்டே செல்கிறது.

இந்த நிலையில்தான், மாற்றுத்திறனாளி பெண் என்றும் மனிதநேயம் கூட இல்லாமல் திமுகவின் ஆசி பெற்ற அரசு அதிகாரிகள் அராஜகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது.

இந்த நிலையில், சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் சேகர் மற்றும் ஊழியர்கள் அப்போது, சந்தையை ஆய்வு செய்து கொண்டு இருந்தனர்.

சந்தை நுழைவு வாயில் அருகே 50 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி பெண் மாரியம்மாள் என்பவர் கருவாட்டு கடை வைத்திருந்தார்.

அந்த கடை உடனே எடுக்கச் சொல்லி செயல் அலுவர் சேகர் உத்தரவிட்டார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்தார். இதனால், ஆவேசம் அடைந்த செயல் அலுவலர் சேகர், மாற்றுத்திறனாளி பெண்ணின் கருவாட்டு கடையை தூக்கி எறிந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்த நிலையில், மாற்றுத்திறனாளி பெண்ணிடம் செயல் அலுவலர் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக, மாற்றுத்திறனாளி சங்கத்தினர் புகார் தெரிவித்தனர்.

அதன் பேரில், சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் சேகரை, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டம், உரிமைகள் குறித்து அரசு அதிகாரிகள் அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், மேலும், பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் இணைக்க வேண்டும் என்றும் சிறப்பு சட்ட விதியை, திமுக அரசு காற்றில் பறக்கவிட்டதே இது போன்ற சம்பவங்களுக்கு காரணமாகும்.

Tags: ramanathapuram
ShareTweetSendShare
Previous Post

கேலோ இந்திய விளையாட்டுப் போட்டியின் லோகோ இன்று வெளியீடு!

Next Post

சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெகன் மோகன் ரெட்டிக்கு நோட்டீஸ்!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies