சுரங்க மீட்புப்பணி குறித்து நாள்தோறும் அக்கறையுடன் விசாரித்த பிரதமர்!
Jan 14, 2026, 08:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுரங்க மீட்புப்பணி குறித்து நாள்தோறும் அக்கறையுடன் விசாரித்த பிரதமர்!

உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Nov 29, 2023, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்புப்பணி நிலவரம் குறித்து பிரதமர் மோடி நாள்தோறும் தொடர்பு கொண்டு விசாரித்ததாக உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

உத்தரகாசி சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்கள் நேற்று இரவு மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசியவர், மீட்புப்பணி மிகவும் சவாலானது. இதில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி . குறிப்பாக நமது பிரதமருக்கு மிக்க நன்றி. நாள்தோறும் தொடர்பு கொண்டு மீட்புப்பணி நிலவரம் குறித்து அவர் கேட்டறிந்தார். மீட்புப்பணி எவ்வாறு நடைபெறுகிறது என மிக ஆர்வமாக கேட்டறிந்த பிரதமர், அடுத்த என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனையையும் பிரதமர் மோடி வழங்கியதாக தெரிவித்தார்.

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை எவ்வாறு ஊக்குவிப்பது என்பது குறித்து பிரதமர் விளக்கியதாகவும், அவரது தொடர்ச்சியான வழிகாட்டுதலின் காரணமாக இந்த பணியை செய்ய முடிந்ததாகவும் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் முயற்சியின் காரணமாக நாடு முழுவதும் இருந்து அனைத்து இயந்திரங்களும் வந்தன, வல்லுநர்கள் வந்தனர், உலக நிபுணர்கள் வந்ததாகவும் என அவர் கூறினார்.

மேலும் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்டுவிடலாம் என நினைத்து போது ஒன்றன்பின் ஒன்றாக தடைகள் வந்ததாகவும், நீண்ட முயற்சிக்கு பின்னர் மீட்புப் பணி வெற்றி பெற்றதாக அவர் கூறினார்.

Tags: PM Modirescue 40 workers trapped in the tunnel
ShareTweetSendShare
Previous Post

திமுக எந்த தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்ற வில்லை! – அண்ணாமரலை

Next Post

3-வது டி20: ஆஸ்திரேலிய அணி வெற்றி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies