வாரிக்கொடுக்கும் வள்ளல் நரேந்திரமோடி!
Mar 19, 2026, 03:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாரிக்கொடுக்கும் வள்ளல் நரேந்திரமோடி!

- பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன்!

Murugesan M by Murugesan M
Nov 30, 2023, 05:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசு 80 கோடி மக்களுக்கு வழங்கப்படும் 5 கிலோ அரிசியையும் ஒரு கிலோ பருப்பையும் இன்னும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதாக அறிவித்துள்ளது எனப் பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில்,

இந்தியாவில் 80 கோடி மக்களுக்கு தேவையான அரிசி அல்லது கோதுமையை பொது வினியோகத்துறை மூலமாக மத்திய அரசுதான் மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது!

தமிழக மாநில நிர்வாகத்தை பொறுத்த மட்டில், கிலோவுக்கு ரூபாய் 2 ஐ, போக்குவரத்து கட்டணமாக பெற்றுக்கொண்டு வழங்கி வருகிறது! தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் அரிசி கோதுமையை அதிக ஆதாரவிலையில் வாங்கிக்கொண்டு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொண்டு, அப்படி வாங்கப்படும் அரிசியை மக்களுக்கே இலவசமாக வழங்கிவருகிறது மத்திய அரசு!

இன்னிலையில் 2019 டிசம்பரில் சீனாவில் துவங்கிய கொரோனா உலகம் முழுமையும் பரவிய நிலையில், மக்கள் அன்றாடம் பணிகளை கவனிக்க இயலாத நிலை ஏற்பட்டதால், வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டதால், பிரதமர் நரேந்திரமோடி, ஜனவரி 2020 முதல் கூடுதலாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமையையும், ஒரு கிலோ பருப்பையும் நாட்டின் 80 கோடி மக்களுக்கு வழங்கி வருகிறார்! கொரோனா பாதிப்பு நீங்கியபின்பும் இந்த கூடுதல் இலவசம் நீடித்துவந்தது!

நீடிப்பு அறிவிப்பு டிசம்பர் 30 2023 ல் நிறைவுபெறும் நிலையில், 28-11-2-23 அன்று பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் கூடிய மத்திய மந்திரிசபை, கூடுதல் இலவச தானியமாக 80 கோடி மக்களுக்கு வழங்கப்படும் 5 கிலோ அரிசியையும் ஒரு கிலோ பருப்பையும் இன்னும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதாக அறிவித்துள்ளது!

இது நாட்டில் வளர்ச்சியை காட்டுகிறது! முன்னேறிய நாடுதான் இத்தகைய இலவச வழங்கலை நாட்டுக்கு வழங்க இயலும்! பிரதமர் நரேந்திரமோடி அவர்களும் பாரதிய ஜனதாகட்சியும் மக்கள் மீது வைத்திருக்கும் கூடுதல் அக்கரையையும் இந்த அறிவிப்பு உணர்த்துகிறது!

நாட்டுமக்கள் அனைவரும் பிரதமர் நரேந்திரமோடிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளனர்!

Tags: PM Modibjpkumarikrishnan
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் மறைவு!

Next Post

ஏலத்திற்கு முன்பே போட்டியிடும் அணி நிர்வாகம்!

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies