கறுப்புப் பணத்தைக் குவிப்பதில் காங்கிரஸ் மும்முரமாக இருக்கிறது! - அனுராக் சிங் தாக்கூர் விமர்சனம்
Sep 16, 2025, 09:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கறுப்புப் பணத்தைக் குவிப்பதில் காங்கிரஸ் மும்முரமாக இருக்கிறது! – அனுராக் சிங் தாக்கூர் விமர்சனம்

Web Desk by Web Desk
Dec 9, 2023, 05:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கறுப்புப் பணத்தைக் குவிப்பதில் காங்கிரஸ் மும்முரமாக இருக்கும்போது, ​​பிரதமர் மோடி ஒவ்வொரு பைசாவையும் அதிக நன்மைக்காகச் செலவிடுகிறார் என்று மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் ஊழல் விவகாரம் தொடர்பாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் காங்கிரசை கடுமையாக சாடினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அனுராக் தாக்கூர்,

காங்கிரஸ் கறுப்புப் பணத்தைக் குவிப்பதில் மும்முரமாக இருக்கும்போது, ​​பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு பைசாவையும் அதிக நன்மைக்காக செலவிடுகிறார்.

அமலாக்க இயக்குனரகம் தனது சோதனையின் போது காங்கிரஸ் எம்பி தீரஜ் சாஹுவின் வீட்டில் 200 கோடி ரூபாய் ரொக்கத்தை கண்டுபிடித்ததை அடுத்து, காங்கிரஸ் எம்.பி.யிடம் இருந்து இவ்வளவு பெரிய தொகையை மீட்டது கவலை அளிப்பதாக கூறினார்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் வாய் திறக்காமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். புலனாய்வு அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட்டு கருப்பு பணம் மீட்கப்படும் என்று கூறினார்.

Tags: PM ModiAnurag Thakur Press Meet
ShareTweetSendShare
Previous Post

ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருள்கள் வழங்கிய இந்திய ராணுவம்!

Next Post

பேரவையை புறக்கணித்த தெலுங்கானா பாஜக எம்எல்ஏக்கள்!

Related News

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

பாக். அதிபர் சர்தாரியின் சீன சுற்றுப்பயணம் – எதிர்கால இந்தியா – சீனா உறவை மாற்றியமைக்குமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

காதல் வலை விரித்து கோடிகளில் மோசடி – மீண்டும் கைதாகியுள்ள நிஜ உலக ‘TINDER SWINDLER’!

மழைநீர் வடிகால்களில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு – அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

உரிய விலை கிடைக்காமல் உதிர்ந்து விழும் பூக்கள் – விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்குமா தமிழக அரசு?

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

திராவிட மாடல் கும்பல் அரியணையில் தொடரவே தகுதியற்றது – நயினார் நாகேந்திரன்

செங்கல்பட்டு அருகே பாமக பிரமுகர் அடித்துக் கொலை!

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – 2வது சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி!

பிசிசிஐ ஸ்பான்சரான அப்போலோ டயர்ஸ் நிறுவனம்!

தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

4 நாட்களில் ரூ.91.45 கோடியை வசூலித்த மிராய் படம்!

அசாமில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக இளம் பெண் அதிகாரி கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies