பேரவையை புறக்கணித்த தெலுங்கானா பாஜக எம்எல்ஏக்கள்!
Jul 26, 2025, 01:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேரவையை புறக்கணித்த தெலுங்கானா பாஜக எம்எல்ஏக்கள்!

Web Desk by Web Desk
Dec 9, 2023, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலுங்கானா சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில், தற்காலிக சபாநாயகராக எம்எல்ஏ அக்பருதீன் ஓவைசி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் அவையை புறக்கணித்தனர்.

தெலுங்கானா சட்டப்பேரவை இன்று கூடியது.  இதனையடுத்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட அக்பருதீன் ஓவைசி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அதைத் தொடர்ந்து துணை  முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்கா உள்ளிட்டோர் பதவியேற்றனர். இதனையடுத்து அவை டிசம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன், ராஜ்பவனில் தற்காலிக  சபாநாயகராக அக்பருதீன் ஓவைசிக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சபையில் மூத்த உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் சட்டத்திற்கு புறம்பாக   இடைக்கால சபாநாயகராக ஒவைசி நியமிக்கப்பட்டதாக மத்திய அமைச்சரும் மாநில பாஜக தலைவருமான கிஷன் ரெட்டி குற்றம்சாட்டினார்.

சட்டப் பேரவை விதிகளை மீறியதால், தற்காலிக  சபாநாயகராக அக்பருதீன் ஓவைசி நியமனத்தை எதிர்ப்பதாகவும், எனவே, அவர் மூலம் பதவியேற்பதை பாஜக உறுப்பினர்கள் புறக்கணிப்பதாகவும் அவர் கூறினார்.  ஆட்சிக்கு வந்த மூன்றே நாட்களில் காங்கிரஸ் தனது அரசியலையும், சட்டமன்ற மரபுகளை மீறுவதையும் தொடங்கியுள்ளதாகவும் ரெட்டி குற்றம் சாட்டினார்.

Tags: boycottGovernor Tamilisai.teleganarevanth reddytelegana assembelybjpCongress
ShareTweetSendShare
Previous Post

கறுப்புப் பணத்தைக் குவிப்பதில் காங்கிரஸ் மும்முரமாக இருக்கிறது! – அனுராக் சிங் தாக்கூர் விமர்சனம்

Next Post

விராட் கோலிக்காக ஐபிஎல் கோப்பையை வென்று தர வேண்டும்!

Related News

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies