பிறந்த நாளில் இறந்து போன பெண் – என்ன காரணம்?
Jan 14, 2026, 04:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பிறந்த நாளில் இறந்து போன பெண் – என்ன காரணம்?

Murugesan M by Murugesan M
Dec 11, 2023, 08:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மேலூர் அடுத்துள்ளது சாலைக்கிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா (வயது 24).

இவருக்கும், திருச்சி சுண்ணாம்புரக்காரன்பட்டியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர்   23-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், கார்த்திகேயன் தனது பணி நிமித்தம் காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் சென்றுவிட்டார்.

இதனால், ஷர்மிளா வீட்டில் தனியாக இருந்துள்ளார். தனியாக இருந்தால் சரியாக வராது என ஷர்மிளா தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார்.

அங்கு வழக்கம் போல் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, அம்மாவுடன் தூங்கச் சென்றுள்ளார். நடுஇரவில் ஷர்மிளாவின் அம்மா, பாத்ரூம் செல்ல எழுந்துள்ளார். அப்போது, ஷர்மிளா கட்டலில் இருந்து கீழே விழுந்து கிடந்தது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து, சிகிச்சைக்காக மேலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அட்மிட் செய்துள்ளனர். ஆனால், அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஷர்மிளா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 10 -ம் தேதி ஷர்மிளாவுக்கு பிறந்த நாள் ஆகும். பிறந்த நாளிலேயே ஷர்மிளா இறந்துபோனது அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: death
ShareTweetSendShare
Previous Post

வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.950 கோடி – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

Next Post

சபரிமலை போக்குவரத்தில் திடீர் மாற்றம் – என்ன காரணம்?

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies