'பிங்க்' நிற ஜெர்சியில் விளையாடும் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் - காரணம் என்ன?
Oct 26, 2025, 02:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘பிங்க்’ நிற ஜெர்சியில் விளையாடும் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் – காரணம் என்ன?

Web Desk by Web Desk
Dec 17, 2023, 03:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் பிங்க் நிற ஜெர்சியை அணிந்து விளையாடி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இதில் இன்று இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா வீரர்கள் பேட்டிங் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்றையப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் தங்களின் பச்சை நிற ஜெர்சியை அணிந்துக் கொண்டு ஆடாமல் மாறாக பிங்க் நிற ஜெர்சியை அணிந்து விளையாடி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் தென் ஆப்பிரிக்கா அணி மார்பக புற்று நோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்த  “பிங்க் மேட்ச்” என்ற பெயரில் ஒரு போட்டியில் விளையாடி வருகின்றனர். அந்தப் “பிங்க் மேட்ச்” போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் பிங்க் நிற ஆடை அணிந்து பங்கேற்பார்கள். இதுவரை 11 போட்டிகள் நடந்துள்ளது.

இந்த பிங்க் நிற போட்டியில் கிடைக்கும் வருவாய் முழுவதும் மார்பக புற்று நோய்க்கான சிகிச்சை அளிக்கும் தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்படும் என தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அமைப்பு அறிவித்துள்ளது.

இது பற்றி தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அமைப்பின் தலைவர் போலேட்ஸி மொசெகி கூறுகையில், “கிரிக்கெட் ரசிகர்களிடம் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மீண்டும் ஏற்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மார்பக புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் உதவ, விழிப்புணர்வு மட்டும் போதாது. செயல்திறன் மற்றும் பரிசோதனைக்கு மக்களை ஊக்குவிக்கிறோம்.

தென் ஆப்பிரிக்காவில்  பெண்களிடையே அதிகமாக இருக்கும் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் தான். ஆனால் இது ஆண்களையும் பாதிக்கலாம் என்று கூறினார். முன்கூட்டியே கண்டறிதல், முறையான சிகிச்சை மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: CricketIndiasouth africapink colourcancercancer awareness
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரி – பனாரஸ் இடையே வாராந்திர சிறப்பு இரயில் இயக்கம்!

Next Post

மும்பை அணி நிர்வாகம் மீது கோபமா?

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies