முதல் முறையாக 5 விக்கெட் : அசத்திய அர்ஷிதீப் சிங்!
Oct 26, 2025, 05:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல் முறையாக 5 விக்கெட் : அசத்திய அர்ஷிதீப் சிங்!

Web Desk by Web Desk
Dec 17, 2023, 05:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷிதீப் சிங் முதல் முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள்  போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அட்டகாசமாக பந்துவீசி வந்தனர். தென் ஆப்பிரிக்கா 28 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 116 ரன்களை மட்டுமே எடுத்தது.

தென் ஆப்பிரிக்கா அணியில்  அதிகபட்சமாக ண்டிலே பெஹ்லுக்வாயோ 33 ரன்களை எடுத்தார். இதுவே இந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர் என்றால் இந்திய அணியின் பந்துவீச்சு அவ்வாறு இருந்துள்ளது.

இந்திய அணியில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 10 ஓவர்கள் பந்துவீசி 37 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார்.  அதேபோல் ஆவேஷ் கான் 8 ஓவர்கள் பந்துவீசி  27 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

குலதீப் யாதவ் 2.3 ஓவர்கள் மட்டுமே பந்துவீசி 3 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்.  மேலும் இந்திய அணியின் இளம்  வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் முதல் முறையாக 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

இந்திய அணியில் உள்ள ஒரே  இடதுகை வேகபந்துவீச்சாளரான அர்ஷிதீப் சிங் உலகக்கோப்பை தொடருக்கு பின் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார்.

அதேபோல் ஒவ்வொரு போட்டியிலும் பவர் பிளே ஓவர்களில் பந்துவீசி  வந்த அர்ஷ்தீப் சிங், சரியான ஸ்விங் கிடைக்காமல் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறி வந்தார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடர் முடிவடைந்த போது, அர்ஷ்தீப் சிங்கே இதனை ஏற்றுக் கொண்டார்.

எனது திறமைக்கேற்ப நான் சிறப்பாக விளையாடவில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் இன்று அவர் 5 விக்கெட்களை வீழ்த்தியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

Tags: CricketIndiasouth africaArshdeep sign5 wicketsone day
ShareTweetSendShare
Previous Post

ஆம்புலன்சுக்கு வழி விட செய்த பிரதமர் மோடி :  குவியும் பாராட்டுக்கள்!

Next Post

நெல்லையில் தொடரும் மழை : அவசரகால தொடர்பு எண்கள் அறிவிப்பு!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies