சதுரகிரி :  150 பக்தர்களின் கதி என்ன? 
Apr 4, 2026, 04:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சதுரகிரி :  150 பக்தர்களின் கதி என்ன? 

Murugesan M by Murugesan M
Dec 18, 2023, 06:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவிலில். இந்த கோவிலில் கார்த்திகை மாத கடைசி நாளில் இரவு நேரத்தில் தங்கி பக்தர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம்.

இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகளுக்குக் காப்பகமாக அறிவிக்கப்பட்டதால், கடந்த 2 ஆண்டுகளாக மார்கழி மாத பிறப்பு வழிபாட்டுக்கு வனத் துறை தடை விதித்தது. இதனிடையே, மார்கழி மாத சிறப்பு வழிபாட்டுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதால், மார்கழி 1-ம் தேதி 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சதுரகிரி மலையேறினர்.

இந்த நிலையில், தென் மாவட்டங்களில் பெய்யும் பெருமழை, இங்கேயும் அடித்துவைக்க, சுமார் 200 பக்தர்கள், கோவிலுக்குச் செல்லும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டதால், மலையில் இருந்து கீழே இறங்க முடியாமல் நடு வழியில் மாட்டிக் கொண்டனர். ஓடையைக் கடக்க முடியாமல் பக்தர்கள் தவித்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி சுமார் 22 பக்தர்களை மீட்டுவிட்டனர். மேலும் 150-க்கும் மேற்பட்டோர் கோவிலிலேயே உள்ளனர். மழை நின்ற பின்னரே அவர்கள் கீழே இறங்குவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு வேளை மழை இன்னும் ஒரு சில நாட்கள் தொடர்ந்தால் அவர்கள் கடும் துன்பத்தை எதிர்கொள்ள நேரிடும். எனவே அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடுமபத்தினர் மற்றும் உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags: sathuragiri templetamilnadu rainsaduragiridevotteesforest dept
ShareTweetSendShare
Previous Post

ஐ.நா. அமைப்பை சீர்திருத்த வேண்டும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

Next Post

தந்தையை அடக்கம் செய்ய முடியாமல் தவிக்கும் குழந்தைகள் – நெல்லை சோகம்!

Related News

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – பாஜக நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியல்!

மனோஜ் பாண்டியனுக்கு ஆதரவாக சுவர் விளம்பரம் செய்ய எதிர்ப்பு!

மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவ்குமார் வேட்புமனுத் தாக்கல்!

திருச்செந்தூரில் திமுகவை எதிர்த்து களம் இறங்கும் விசிக!

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தகுதியான பலருக்கு வாய்ப்பு மறுப்பு – எம்.பி ஜோதிமணி

சென்னையில் பிரதமர் மோடியுடன் இசையமைப்பாளர் ரமேஷ்  மற்றும் குடும்பத்தினர் சந்திப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது – முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!

திமுக எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியாத அளவிற்கு தோல்வியை சந்திக்கும் – அன்புமணி

மிழ்நாடு தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது – IJK தலைவர் ரவி பச்சமுத்து!

முதலவர் வசம் உள்ள காவல்துறைக்கு கல்லா கட்டுவது மட்டுமே வேலை! – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இன்றைய தங்கம் விலை!

பெரிய கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக, தனித்து போட்டியிட்டு மடிவதே மேல் – வேல்முருகன்

சட்டப்பேரவை தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை – அண்ணாமலை விளக்கம்!

தொகுதி மக்களின் விருப்பத்திற்காக தேர்தலில் போட்டியிடுகிறேன் – பாஜக வேட்பாளர் விஜயதரணி

பாஜக வேட்பாளர் தேர்வில் எந்த பாரபட்சமும் இல்லை – தமிழிசை சௌந்தரராஜன்

முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் தமிழகத்தை கூறுபோட்டு ஆட்டிப் படைக்கின்றனர் – இபிஎஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies