சதுரகிரி :  150 பக்தர்களின் கதி என்ன? 
Sep 9, 2025, 01:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சதுரகிரி :  150 பக்தர்களின் கதி என்ன? 

Web Desk by Web Desk
Dec 18, 2023, 06:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவிலில். இந்த கோவிலில் கார்த்திகை மாத கடைசி நாளில் இரவு நேரத்தில் தங்கி பக்தர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம்.

இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகளுக்குக் காப்பகமாக அறிவிக்கப்பட்டதால், கடந்த 2 ஆண்டுகளாக மார்கழி மாத பிறப்பு வழிபாட்டுக்கு வனத் துறை தடை விதித்தது. இதனிடையே, மார்கழி மாத சிறப்பு வழிபாட்டுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதால், மார்கழி 1-ம் தேதி 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சதுரகிரி மலையேறினர்.

இந்த நிலையில், தென் மாவட்டங்களில் பெய்யும் பெருமழை, இங்கேயும் அடித்துவைக்க, சுமார் 200 பக்தர்கள், கோவிலுக்குச் செல்லும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டதால், மலையில் இருந்து கீழே இறங்க முடியாமல் நடு வழியில் மாட்டிக் கொண்டனர். ஓடையைக் கடக்க முடியாமல் பக்தர்கள் தவித்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி சுமார் 22 பக்தர்களை மீட்டுவிட்டனர். மேலும் 150-க்கும் மேற்பட்டோர் கோவிலிலேயே உள்ளனர். மழை நின்ற பின்னரே அவர்கள் கீழே இறங்குவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு வேளை மழை இன்னும் ஒரு சில நாட்கள் தொடர்ந்தால் அவர்கள் கடும் துன்பத்தை எதிர்கொள்ள நேரிடும். எனவே அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடுமபத்தினர் மற்றும் உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags: devotteesforest deptsathuragiri templetamilnadu rainsaduragiri
ShareTweetSendShare
Previous Post

ஐ.நா. அமைப்பை சீர்திருத்த வேண்டும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

Next Post

தந்தையை அடக்கம் செய்ய முடியாமல் தவிக்கும் குழந்தைகள் – நெல்லை சோகம்!

Related News

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

Load More

அண்மைச் செய்திகள்

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies