சதுரகிரி :  150 பக்தர்களின் கதி என்ன? 
Sep 12, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சதுரகிரி :  150 பக்தர்களின் கதி என்ன? 

Murugesan M by Murugesan M
Dec 18, 2023, 06:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவிலில். இந்த கோவிலில் கார்த்திகை மாத கடைசி நாளில் இரவு நேரத்தில் தங்கி பக்தர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம்.

இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகளுக்குக் காப்பகமாக அறிவிக்கப்பட்டதால், கடந்த 2 ஆண்டுகளாக மார்கழி மாத பிறப்பு வழிபாட்டுக்கு வனத் துறை தடை விதித்தது. இதனிடையே, மார்கழி மாத சிறப்பு வழிபாட்டுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதால், மார்கழி 1-ம் தேதி 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சதுரகிரி மலையேறினர்.

இந்த நிலையில், தென் மாவட்டங்களில் பெய்யும் பெருமழை, இங்கேயும் அடித்துவைக்க, சுமார் 200 பக்தர்கள், கோவிலுக்குச் செல்லும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டதால், மலையில் இருந்து கீழே இறங்க முடியாமல் நடு வழியில் மாட்டிக் கொண்டனர். ஓடையைக் கடக்க முடியாமல் பக்தர்கள் தவித்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி சுமார் 22 பக்தர்களை மீட்டுவிட்டனர். மேலும் 150-க்கும் மேற்பட்டோர் கோவிலிலேயே உள்ளனர். மழை நின்ற பின்னரே அவர்கள் கீழே இறங்குவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு வேளை மழை இன்னும் ஒரு சில நாட்கள் தொடர்ந்தால் அவர்கள் கடும் துன்பத்தை எதிர்கொள்ள நேரிடும். எனவே அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடுமபத்தினர் மற்றும் உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags: sathuragiri templetamilnadu rainsaduragiridevotteesforest dept
Share
Tweet
SendShare
Previous Post

ஐ.நா. அமைப்பை சீர்திருத்த வேண்டும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

Next Post

தந்தையை அடக்கம் செய்ய முடியாமல் தவிக்கும் குழந்தைகள் – நெல்லை சோகம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies