கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் அவதி!
Aug 13, 2025, 06:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் அவதி!

Web Desk by Web Desk
Dec 19, 2023, 01:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை ஓய்ந்தாலும் சுசீந்திரம் பகுதியில் வீடுகளை சூழ்ந்த மழை நீர் வடிந்து செல்லாததால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் அவதியடைந்து உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்தது.

இதனால் நூற்றுக்கணக்கான வீடுகளை சூழ்ந்த வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, வீடுகளில் வசிப்போர், மேல் மாடியில் தங்கி இருக்கும் நிலை ஏற்பட்டது.

இன்று காலை முதல் மழை பெய்யாத நிலையிலும் வீடுகளை சூழ்ந்த மழை நீர் வடியவில்லை. இதனால் வீடுகளின் மேல் மாடியில் தங்கி உள்ள குடும்பங்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் அவதிப்படுகின்றனர்.

அவர்களை மீட்டு வருவதற்கு காவல் துறையினர் படகு வசதி செய்தாலும் தங்கள் வீடுகளில் உள்ள பொருட்களை அப்படியே வைத்து விட்டு வெளியேற தயங்குகின்றனர்.

இதனால் அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை படகுகளில் கொண்டு சென்று வழங்கப்பட்டு வருகிறது.

விரைவில் தண்ணீர் வடிந்து செல்லும் என்று வெள்ளத்தால் சூழப்பட்ட வீடுகளில் தங்கியிருக்கும் மக்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

Tags: floodkanyakumari
ShareTweetSendShare
Previous Post

ரயிலில் 2 நாட்களாக சிக்கி தவித்த ஒன்றரை வயது குழந்தை மீட்பு : வைரல் வீடியோ! 

Next Post

மஹாதேவர் ஆலயத்தில் மார்கழி திருவாதிரை திருவிழா!

Related News

கவின் வழக்கு – கொலை நடந்தது எப்படி என நடித்துக்காட்டிய சுர்ஜித்!

திருத்தப்பட்ட வருமான வரி மசோதா எளிமையாக்கப்பட்டுள்ளது – நிர்மலா சீதாராமன்

மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் புதிய வருமான வரி மசோதா நிறைவேற்றம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 13 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

வெளியான புதிய ஆதாரம் : பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட ரகசியம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாபா வாங்காவின் கணிப்பு பலிக்குமா? : கோடி கோடியாய் அள்ளப்போகும் ராசிகள் எது?

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

ஒன்றுடன் ஒன்று மோதிய சீன கப்பல்கள் : பிலிப்பைன்ஸ் படகை துரத்தியபோது விபரீதம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் 12 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

இஸ்லாமாபாத்தை விட கொலைகள் அதிகம் : டிரம்ப் கட்டுப்பாட்டில் வாஷிங்டன் டி.சி.!

சீனாவின் புதிய ரயில் பாதை திட்டம் : பதிலடி கொடுக்குமா இந்தியா?

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

காலாகாலமாக, பொதுமக்களிடையே பாகுபாடு பார்க்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

வனங்களின் பாதுகாவலன்!

செந்தில் பாலாஜி தரப்பு மனு தள்ளுபடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies