இறக்குமதியை குறைப்பதும் தேசபக்தி தான் : நிதின் கட்கரி
Mar 15, 2026, 03:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இறக்குமதியை குறைப்பதும் தேசபக்தி தான் : நிதின் கட்கரி

Murugesan M by Murugesan M
Dec 25, 2023, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெட்ரோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லாதபோது தான்,  இந்தியா  புதிய சுதந்திரத்தை அடையும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

கோவாவில் பாஞ்சஜன்யா பத்திரிக்கை ஏற்பாடு செய்திருந்த ‘சாகர் மந்தன்’ மாநாட்டில் நிதின் கட்காரி பங்கேற்று பேசினார், பெட்ரோல், டீசல் இறக்குமதிக்காக ரூ.16 லட்சம் கோடியை செலவிடுகிறோம். இந்த செலவைக் குறைப்பதன் மூலம் நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்க முடியும். இதனைக் கருத்தில் கொண்டுதான் உயிரி எரிபொருள் உள்ளிட்டவற்றை நாம் அறிமுகப்படுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

மாற்று எரிபொருளைப் பயன்படுத்துவதற்கு அழைப்பு விடுத்த மத்திய அமைச்சர், கரும்புச்சாறு, வெல்லப்பாகு, மூங்கில், உணவு தானியங்கள் மற்றும் நெல் வைக்கோல் ஆகியவற்றிலிருந்து விவசாயிகள் எத்தனாலைத் தயாரிப்பதைச் சுட்டிக்காட்டினார்.
“என்னிடம் எத்தனாலில் இயங்கும் கார் உள்ளது. உயிர் எரிபொருள் மற்றும் மாற்று எரிபொருளின் பயன்பாட்டை நான் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் ஏற்றுமதியை அதிகரித்து, இறக்குமதியைக் குறைக்க உதவுவதும் ஒரு வகை தேசபக்தி நடவடிக்கைதான். பெட்ரோல், டீசல் இறக்குமதி தேவையில்லை என்ற நிலை உருவாகும் தினமே நாட்டுக்கான புதிய சுதந்திரமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் வாகன உற்பத்தித் துறையின் மதிப்பு 2014-ஆம் ஆண்டு ரூ.7 லட்சம் கோடியாக இருந்தது. இப்போது ரூ.12.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இத்துறையில் 4.5 கோடி போ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா். நாட்டில் அதிக சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்தும் துறையாகவும் வாகன உற்பத்தித் துறை திகழ்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா வாகன உற்பத்தித் துறை  உலகிலேயே முதன்மையானதாக திகழும் என்றும் கட்கரி குறிப்பிட்டார்.

Tags: alternative fuelPanchjanyaNitin GadkariGoapetroldiesel importsnew freedom
ShareTweetSendShare
Previous Post

“துவண்டு போய் கீழே விழுந்து இருப்பதற்கான நேரம் கிடையாது” – ராகுல் டிராவிட்!

Next Post

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! – குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies