ஆசிரியர்கள் புகார்: அதிரடி நடவடிக்கை எடுத்த ஸ்மிருதி இரானி... வைரலாகும் வீடியோ!
Mar 25, 2026, 06:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசிரியர்கள் புகார்: அதிரடி நடவடிக்கை எடுத்த ஸ்மிருதி இரானி… வைரலாகும் வீடியோ!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 30, 2023, 06:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சம்பளம் தரவில்லை என்று ஆசிரியர்கள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அதிரடி நடவடிக்கை எடுத்து, சம்பவளத்தை வழங்கச் செய்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியின் எம்.பி.யாக இருப்பவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி. இவர், 3 நாள் பயணமாக தனது சொந்தத் தொகுதிக்குச் சென்றிருக்கிறார். அப்போது, அத்தொகுதியைச் சேர்ந்தவர்கள் ஸ்மிருதி இரானியிடம் புகார் மனு அளித்தனர்.

இவர்களில் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர்கள் பலரும் அடக்கம். இவர்கள் கொடுத்த புகார் மனுவில், நாங்கள் ஓய்வுபெற்ற போதிலும், வேலை பார்த்தபோது எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. அதைப் பெற்றுத்தர உதவ வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, உடனடியாக மாவட்டக் கல்வி அலுவலரை தொடர்பு கொண்ட ஸ்மிருதி இரானி, உங்கள் முன் நிலுவையில் இருக்கும் அனைத்து கோப்புகளையும் உடனடியாக சரிபார்த்து அனுப்புங்கள் என்று உத்தரவிட்டார்.

மேலும், “கொஞ்சம் மனிதாபிமானத்தை காட்டுங்கள். இது அமேதி. இங்குள்ள ஒவ்வொருவரும் என்னை அணுகலாம். யோகி ஆதித்யநாத் அரசு, சம்பளம் நிலுவையில் உள்ள ஆசிரியர்களுக்கு உடனடியாக சம்பளம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறது. ஆகவே, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: Central MinisterSmriti IraniteachersactionComplaint
ShareTweetSendShare
Previous Post

இம்ரான் கானின் வேட்புமனுவை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நிராகரித்தது!

Next Post

இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் : இந்தியாவுக்கு 259 ரன்கள் இலக்கு!

Related News

என்டிஏ கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

முஸ்லிம் சமூகத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை – அசாதுதீன் ஓவைசி

ஈரான் பாதுகாப்பு செயலராக முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமனம்!

கள்ளக்குறிச்சி அருகே கோவில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு- தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் அறிவிப்பு!

மத்திய கிழக்கு பகுதிக்கு மேலும் 1,000 வீரர்கள் – அமெரிக்கா முடிவு!

நாங்குநேரி விவசாயி படுகொலை- 9வது நாளாக உறவினர்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

சொகுசு கார் மோதி சிறுமி உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல் !

ராணிப்பேட்டை:ஏரியில் குளித்த பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி!

இறந்தவரின் உடலை பெற வேண்டாம் என்று தடுத்தது யார்? – ஆகாஷ் வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்ட பாலக் கஃபே!

அழுகிய பழங்களைப் பயன்படுத்தி பழச்சாறு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஒரே எக்ஸ் பதிவு – வெளியான ஈரானின் இரட்டை நிலைபாடு!

நோய்வாய்ப்பட்ட மனைவியை காண தினமும் 12 மணி நேரம் பயணித்த முதியவர்!

மத்திய கிழக்கு போர்:கென்யாவில் தேங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள்!

யூதர்களுக்கு எதிராக தொடரும் தாக்குதல்கள்-ராணுவ வீரர்கள் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies