பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் புத்தாண்டு வாழ்த்து!
Oct 26, 2025, 03:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் புத்தாண்டு வாழ்த்து!

Web Desk by Web Desk
Dec 31, 2023, 03:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வாழ்த்துத் தெரிவித்திருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தற்போது புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு ரஷ்யாவுடனான இந்தியாவின் நட்பை வலுப்படுத்தி வருகிறார். அந்த வகையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கும் நிலையில், அந்நாட்டிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலும் கூட, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது.

இதுபோன்ற காரணங்களால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார். இந்த சூழலில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 5 நாள் பயணமாக கடந்த 25-ம் தேதி ரஷ்யா சென்றார். அங்கு கடந்த 28-ம் தேதி ரஷ்ய அதிபர் புடினை, ஜெய்சங்கர் சந்தித்தார்.

அப்போது, எங்கள் நண்பர் அன்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடியை பார்க்க நாங்கள் ஆவலாக இருக்கிறோம். அவர் ரஷ்யா வந்தால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவோம். அதேசமயம், அடுத்த ஆண்டு இந்தியாவில் பொதுத் தேர்தல் நடக்கவிருக்கிறது. ஆகவே, அரசியல் நிகழ்ச்சிகள் பரபரப்பாக இருக்கும். எங்கள் நண்பர் மோடிக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துகள் என்று கூறியிருந்தார்.

இந்த சூழலில், இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக புடின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உலகில் கடினமான சூழ்நிலை இருந்த போதிலும் ரஷியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான கூட்டாண்மை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.

வரும் ஆண்டில் சில முக்கிய முன்னேற்றங்கள், இரு தரப்பு ஒத்துழைப்பு மேலும் வலுபெறும். பன்முக இரு தரப்பு உறவுகளை வளர்ப்பதற்கும், பிராந்திய மற்றும் உலகளவில் பாதுகாப்பு, ஸ்திரத் தன்மையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்க இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு வளர வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: new yearPM ModirussiaPresidentGreetsVladimir Putin
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் சாதனைகள் தொடர வேண்டும்: பிரதமர் மோடி!

Next Post

கேப்டன் மில்லர் வெளியாகும் தேதி மாற்றம்?

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies