வரமாட்டோம் என்பவர்களை ஹனுமன் அழைத்து வருவார்: மத்திய அமைச்சர்!
Jan 14, 2026, 09:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரமாட்டோம் என்பவர்களை ஹனுமன் அழைத்து வருவார்: மத்திய அமைச்சர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 3, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு வரமாட்டோம் என்று சொல்பவர்களை ஹனுமன் அழைத்து வருவார் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளுமாறு முக்கியப் பிரமுகர்கள் 10,000 பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், எதிர்கட்சிகளைச் சேர்ந்த பலரும் தங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை என்றும், சிலர் அழைப்பிதழ் வந்ததாகவும், ஆனால், தாங்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்த கொள்ள மாட்டோம் என்றும் கூறிவருக்கின்றனர்.

குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி கும்பாபிஷேக விழாவில் கலந்த கொள்ள மாட்டேன் என்று தெரிவித்திருப்பதோடு, பா.ஜ.க. இராமர் கோவிலை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறது என்று குற்றம்சாட்டினார்.

அதேபோல, உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவரான சஞ்சய் ராவத், தனது கட்சியின் தொண்டர்கள் யாரும் இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்த கொள்ள மாட்டார்கள் என்று கூறியிருந்தார்.

மேலும், இதெல்லாம் அரசியல். பா.ஜ.க. நடத்தும் நிகழ்ச்சியில் யார் கலந்து கொள்வார்கள்? இது தேசிய நிகழ்ச்சி இல்லை. இது பா.ஜ.க.வின் நிகழ்ச்சி. பா.ஜ.க.வின் பேரணி. பா.ஜ.க. நிகழ்ச்சி முடிந்த பிறகு நாங்கள் அயோத்தி செல்வோம் என்று கூறினார்.

இந்த நிலையில், இதுகுறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், “நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இராமர் கோவில் கட்டப்பட்டு, வரும் 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது. இதற்காக இராமர் பக்தர்கள் வீடு வீடாகச் சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகின்றனர்.

எனினும், எல்லோரும் 22-ம் தேதி அயோத்திச் சென்று கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள முடியாது. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு, உத்தரப் பிரதேச மாநில அரசு மற்றும் கோவில் கமிட்டி ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி மக்கள் செல்ல முடியும்.

இந்த சூழலில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலர் இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் நாங்கள் கலந்து கொள்ளமாட்டோம் என்று கூறிவருகிறார்கள். அவ்வாறு கூறுபவர்களை ஹனுமன் அழைத்து வருவார்” என்று கூறினார்.

Tags: dharmendra pradhanRam TempleAyodya
ShareTweetSendShare
Previous Post

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு இரண்டு சிறப்பு விருதுகள்!

Next Post

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies