ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி டெல்லியில் கைது!
Jul 6, 2025, 10:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி டெல்லியில் கைது!

11 சந்தேக நபர்கள் மீது உ.பி தீவிரவாத எதிர்ப்பு படை வழக்குப்பதிவு!

Web Desk by Web Desk
Jan 4, 2024, 07:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த  தீவிரவாதி ஜாவேத் அகமது மட்டூவை டெல்லி போலீசார் கைது செய்தனர்.  அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், 11 பேர் மீது உத்தரப்பிரதேச தீவிரவாத எதிர்ப்பு படை (ATS) வழக்குப்பதிவு செய்துள்ளது.

பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் (ISIS) இந்தியாவில் தனது தளத்தை அமைக்க வலுவான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சமூக ஊடகங்களில் ஆத்திரமூட்டும் மற்றும் தவறான பதிவுகளை உத்தரப்பிரதேச தீவிரவாத எதிர்ப்பு படை  இடைமறித்துள்ளது.

இதற்குப் பிறகு, மகாராஷ்டிராவில் 11 இடங்களில் உபி ஏடிஎஸ் சோதனை நடத்தியது.அப்போது பல ஆட்சேபனைக்குரிய பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக மிர்சா சைஃப் பெய்க், அப்துல் வாஹித், யாசிர், ஜியாவுதீன் சித்திக், தோர் பான் உள்ளிட்ட 11 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த நபர்களின் மறைவிடங்களில் இருந்து தொலைபேசிகள், மடிக்கணினிகள், ஜிஹாதி இலக்கியங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. எனினும் 11 சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை ஜனவரி 15 முதல் ஜனவரி 18 வரை லக்னோவில் உள்ள UP ATS அலுவலகத்திற்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சதாம் ஷேக் என்ற ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளரின் சமூக ஊடகங்களில் ஒரு பதிவை ATS கண்டுபிடித்துளளது. அதில் அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்படும்போது முஸ்லிம்கள் விழித்துக் கொள்ள வேண்டும். ஜிஹாத் என் இரத்தத்தில் உள்ளது.ஒசாமா பின்லேடன் மற்றும் புர்ஹான் வானி ஆகியோர் எனது முன்மாதிரி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஷேக் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பயங்கரவாதி அர்ஷ் தலாவின்  உதவியாளர் மன்பிரீத் சிங் மீது தேசிய புலானாய்வு அமைப்பு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்து ஆயுதங்களை சேகரித்தல் மற்றும் டாலா மற்றும் KTF க்கு நிதி திரட்டியதாக கேடிஎப் அமைப்பை மத்திய அரசு தடை செய்து பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.

இதேபோல்,  ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி ஜாவேத் அகமது மட்டூவை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். ஜாவேத் அகமது மட்டூ குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: ArrestdelhiNiaCaseJaved Ahmed MattooTerror-gangster network caseArsh Dalaup ats
ShareTweetSendShare
Previous Post

புதிய டிவிடெண்ட் விதிகள்: இந்திய ரிசர்வ் வங்கி வெளியீடு!

Next Post

வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியல்!

Related News

காஞ்சிபுரம் அருகே டயர் வெடித்ததால் கவிழ்ந்த பெட்ரோல் லாரி!

ராமநாதபுரம் கோதண்டராமர் கோயில் ஆனி பிரம்மோற்சவ தேரோட்டம்!

சென்னையில் குடிசை வீட்டில் வெடித்த கேஸ் சிலிண்டர் – அடுத்தடுத்த வீடுகளில் பரவிய தீ!

2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை!

காவல்துறைக்கு பயந்து புகார் அளிக்கவில்லை – தேவதானப்பட்டி இளைஞர் பேட்டி!

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இரு தரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies