ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி டெல்லியில் கைது!
Mar 15, 2026, 12:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி டெல்லியில் கைது!

11 சந்தேக நபர்கள் மீது உ.பி தீவிரவாத எதிர்ப்பு படை வழக்குப்பதிவு!

Murugesan M by Murugesan M
Jan 4, 2024, 07:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த  தீவிரவாதி ஜாவேத் அகமது மட்டூவை டெல்லி போலீசார் கைது செய்தனர்.  அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், 11 பேர் மீது உத்தரப்பிரதேச தீவிரவாத எதிர்ப்பு படை (ATS) வழக்குப்பதிவு செய்துள்ளது.

பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் (ISIS) இந்தியாவில் தனது தளத்தை அமைக்க வலுவான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சமூக ஊடகங்களில் ஆத்திரமூட்டும் மற்றும் தவறான பதிவுகளை உத்தரப்பிரதேச தீவிரவாத எதிர்ப்பு படை  இடைமறித்துள்ளது.

இதற்குப் பிறகு, மகாராஷ்டிராவில் 11 இடங்களில் உபி ஏடிஎஸ் சோதனை நடத்தியது.அப்போது பல ஆட்சேபனைக்குரிய பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக மிர்சா சைஃப் பெய்க், அப்துல் வாஹித், யாசிர், ஜியாவுதீன் சித்திக், தோர் பான் உள்ளிட்ட 11 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த நபர்களின் மறைவிடங்களில் இருந்து தொலைபேசிகள், மடிக்கணினிகள், ஜிஹாதி இலக்கியங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. எனினும் 11 சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை ஜனவரி 15 முதல் ஜனவரி 18 வரை லக்னோவில் உள்ள UP ATS அலுவலகத்திற்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சதாம் ஷேக் என்ற ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளரின் சமூக ஊடகங்களில் ஒரு பதிவை ATS கண்டுபிடித்துளளது. அதில் அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்படும்போது முஸ்லிம்கள் விழித்துக் கொள்ள வேண்டும். ஜிஹாத் என் இரத்தத்தில் உள்ளது.ஒசாமா பின்லேடன் மற்றும் புர்ஹான் வானி ஆகியோர் எனது முன்மாதிரி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஷேக் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பயங்கரவாதி அர்ஷ் தலாவின்  உதவியாளர் மன்பிரீத் சிங் மீது தேசிய புலானாய்வு அமைப்பு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்து ஆயுதங்களை சேகரித்தல் மற்றும் டாலா மற்றும் KTF க்கு நிதி திரட்டியதாக கேடிஎப் அமைப்பை மத்திய அரசு தடை செய்து பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.

இதேபோல்,  ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி ஜாவேத் அகமது மட்டூவை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். ஜாவேத் அகமது மட்டூ குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Arsh Dalaup atsArrestdelhiNiaCaseJaved Ahmed MattooTerror-gangster network case
ShareTweetSendShare
Previous Post

புதிய டிவிடெண்ட் விதிகள்: இந்திய ரிசர்வ் வங்கி வெளியீடு!

Next Post

வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies