பிரேசிலில் லாரி, மினி பஸ் மோதல்: 25 பேர் பலி!
Oct 20, 2025, 06:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரேசிலில் லாரி, மினி பஸ் மோதல்: 25 பேர் பலி!

Web Desk by Web Desk
Jan 9, 2024, 05:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரேசிலில் சுற்றுலா சென்ற மினி பஸ்ஸும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.

பிரேசில் நாட்டின் வடகிழக்கு மாநிலம் பாஹியா. இந்த மாநிலத்தின் வடக்கு கடற்கரை நகரான குவாராஜூபாவில் உள்ள கடற்கரைக்கு ஒரு மினி பேருந்தில் சுமார் 31 பேர் சுற்றுலா சென்றனர். இவர்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு ஜாக்கோபினா நகருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

பிரேசிலின் பஹியாவில் உள்ள நோவா பாத்திமா – கவியாவோ நகரங்களுக்கு இடையிலான ஃபெடரல் சாலையில் சயோ ஜோஸ் டோ ஜேக்குயூப் நகர் அருகே மினி பேருந்து வந்து கொண்டிருந்தபோது, திடீரென லாரி ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். விபத்தில் சிக்கிய 2 வாகனங்களும் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து போயிருக்கின்றன. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த பாஹியா போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணி மற்றும் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பெரும்பாலானோர் மினி பஸ்சில் வந்தவர்கள் என்று பாஹியா போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த விபத்து எவ்வாறு நேரிட்டது என்பது உடனடியாகத் தெரியவரவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சூழலில், விபத்தில் 25 பேர் வரை உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஜாகோபினா நகராட்சி 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.

Tags: Brazilbus accident25 killed
ShareTweetSendShare
Previous Post

ரிஷிகேஷ் அருகே கால்வாயில் பாய்ந்த ஜீப்: 2 வன அதிகாரிகள் உட்பட 4 பேர் பலி!

Next Post

பக்தர்களுக்காக கடுமையாக உழைக்கிறோம்: அயோத்தி கோவில் தலைவர்!

Related News

தீபாவளி வழிபாட்டில் இந்த பூஜை முக்கியம்!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

முதல் முறையாக வானில் சீறிய TEJAS Mk1A : விமானப் படையை வலுப்படுத்த தயார்!

இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான் : பட்டும் திருந்தாத அசிம் முனீர்!

உச்சக்கட்ட அவமானத்தில் பாகிஸ்தான் : 93000 பேண்ட் விழா 2.O கொண்டாடிய ஆப்கன்!

இந்தியாவின் பாதுகாப்பில் மைல்கல் : உள்நாட்டில் தயாரான அதிநவீன பாராசூட் !

Load More

அண்மைச் செய்திகள்

சீன ஏவுகணை பகுப்பாய்வு ரகசியம் என்ன? : ஆபத்தாக மாறும் அஸ்திரா-2 ஏவுகணை!

பிரதமராகும் தகுதி இல்லை : ராகுலை போட்டு தாக்கும் ஹாலிவுட் நடிகை!

ஆப்கான் கிரிக்கெட் வீரர்களை கொன்ற பாகிஸ்தான் : சர்வதேச அளவில் வலுக்கும் கண்டனம்!

கண்கவர் செட்டிநாடு கைத்தறி சேலைகள் : தீபாவளிக்கு இத்தனை டிசைன்களா? – சிறப்பு தொகுப்பு!

தித்திக்கும் தீபாவளிக்கு ‘தேனூறும் ஜிலேபி’ ரெடி!

தித்திக்கும் தீபாவளிக்கு ஆற்காடு ஸ்பெஷல் “மக்கன் பேடா”!

OP SINDOOR வெறும் டிரைலர்தான் : பிரம்மோஸ் வளையத்தில் பாகிஸ்தான் – ராஜ்நாத சிங்!

தீபாவளிக்கு ரெடியாகும் செட்டிநாட்டு பலகாரங்கள்!

சுடச்சுட தீபாவளி பலகாரங்கள் – தயாரிக்கும் 500 பெண்கள்!

படுக்கை வசதிக்கொண்ட வந்தே பாரத் ரயில் – ஆடம்பர சொகுசு பயணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies