ஈரான் மீது பாகிஸ்தான் தாக்குதல் – போர் பதற்றம் அதிகரிப்பு!
Sep 18, 2025, 01:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் மீது பாகிஸ்தான் தாக்குதல் – போர் பதற்றம் அதிகரிப்பு!

Web Desk by Web Desk
Jan 18, 2024, 01:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளைக் குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழல் உருவாகி உள்ளது.

பாகிஸ்தானை தலமாகக் கொண்டு பல்வேறு தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. இந்த தீவிரவாத அமைப்புகள் உலகின் பல நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அண்டை நாடுகளுக்குள் புகுந்து பல அசம்பாவித சம்பவங்களை இந்த தீவிரவாத அமைப்புகள் செய்து வருகிறது.

அந்தவகையில், பாகிஸ்தானை தலமாகக் கொண்டு இயங்கி வரும், ஜெய்ஸ் அல் அடில் என்ற தீவிரவாத அமைப்பு ஈரானுக்கு பல அச்சுறுத்தல்களைக் கொடுத்து வந்தது. ஈரானின் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து தாக்குதலையும் நடத்தி வந்தது.

இதனை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை, பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஸ் அல் அடில் என்ற தீவிரவாத அமைப்பு தொடர்புடைய இரண்டு இடங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. ஏற்கனவே, ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள தீவிரவாத இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்திய நிலையில், பாகிஸ்தானின் உள்ள தீவிரவாத அமைப்பைக் குறிவைத்தும் ஈரான் சரமாரி தாக்குதலை நடத்தி உள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளைக் குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரானில் உள்ள பலுச் பிரிவினைவாத முகாம்களைக் குறிவைத்து பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால், ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

இதற்கிடையே, பாகிஸ்தான் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஜெய்ஷ்வால் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இது ஈரானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்னை. இதில், இந்தியாவைப் பொறுத்த வரையில், தீவிரவாதத்தை ஏற்றுக்கொள்ளாது. மேலும், நாடுகள் தங்கள் தற்காப்புக்காக எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Tags: Pakistan attack on Iran - increase in war tension!iran attack pakistan
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: தீர்வுகாண இந்தியாவிடம் ஈரான் கோரிக்கை!

Next Post

அயோத்தி ராமர் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது – ஸ்ரீரங்கம் கோவில் தலைமை அர்ச்சகர்!

Related News

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காத இங்கிலாந்து அரசு!

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies