தேநீர் பையால் ஆபத்து - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
Jun 4, 2026, 05:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேநீர் பையால் ஆபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

Manikandan by Manikandan
Mar 31, 2026, 12:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாம் அன்றாடம் பயன்படுத்தும் தேநீர் பைகள் ஆரோக்கியமானவை என்று நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறாக இருக்கலாம் என சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

ஒரு சாதாரண பிளாஸ்டிக் தேநீர் பையை சூடான நீரில் நனைக்கும்போது, அதில் இருந்து சுமார் 11.6 பில்லியன் மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும், 3.1 பில்லியன் நேனோபிளாஸ்டிக் துகள்களும் வெளியேறுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இது மற்ற உணவுகளில் நாம் உட்கொள்ளும் பிளாஸ்டிக் அளவை விட பல மடங்கு அதிகம்.

பெரும்பாலான பிரீமியம் தேநீர் பைகள் காகிதத்திற்குப் பதிலாக நைலான் அல்லது
பாலிஎதிலீன் டெரெப்தாலேட் போன்ற பிளாஸ்டிக் பொருட்களால் செய்யப்படுகின்றன.

இவை அதிக வெப்பநிலையில் தண்ணீரில் ஊறும்போது, கண்ணுக்குத் தெரியாத நுண் துகள்களாகப் பிரிகின்றன.

இந்த நுண் பிளாஸ்டிக் துகள்கள் மனித உடலின் செரிமான மண்டலம் மற்றும் குடல் செல்களால் உறிஞ்சப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆய்வின்படி, இந்த துகள்கள் ரத்த ஓட்டத்தில் கலந்து மற்ற உறுப்புகளுக்கும் பரவக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tags: Health WarningFood Safety ConcernPlastic ContaminationmicroplasticsNanoplasticsHidden Plastic IntakeTea Bags Health RiskConsumer AwarenessHot Water ReactionPET MaterialNylon Tea BagsPlastic Tea BagsScientific Study
ShareTweetSendShare
Previous Post

இறந்த மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்!

Next Post

50 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த சுற்றுலா பயணி!

Related News

ராஜ்ய சபா சீட்டை காங்கிரசுக்கு வழங்கிய தவெக

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை – வெற்றிகரமாக பரிசோதனை!

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் : மத்திய அரசு, தமிழக அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பரந்தூர் விமான நிலைய திட்ட ஆய்வறிக்கை – தமிழக அரசிடம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது விமான நிலைய ஆணையம்!

16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – ஆளுநரின் செயலாளராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் நியமனம்!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றார் மத்திய அமைச்சர் அமித்ஷாவுன் இன்று சந்திப்பு!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies