இந்தியா மற்றும் பிரதமர் மோடி அவமதிக்கப்பட்ட விவகாரம் : நீதிமன்ற அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்!
Oct 6, 2025, 03:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா மற்றும் பிரதமர் மோடி அவமதிக்கப்பட்ட விவகாரம் : நீதிமன்ற அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்!

Web Desk by Web Desk
Jan 27, 2024, 06:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியரசு தின விழா கலை நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நமது நாட்டை தவறாக சித்தரித்து அவமதித்த புகாரில் கேரள உயர் நீதிமன்ற அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.

நாட்டின் 75-வது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், கேரள மாநிலம் எர்ணாகுளத்திலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, உயர் நீதிமன்ற ஆடிட்டோரியத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் ‘ஒரே நாடு, ஒரே கண்ணோட்டம், ஒரே இந்தியா’ என்ற தலைப்பில் நீதிமன்ற ஊழியர்கள் கலை நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியையும், தேசத்தையும் தவறாக சித்தரித்ததாக நீதிமன்ற உதவி பதிவாளர் டி.ஏ.சுதிஷ், நீதிமன்ற உயர்நிலை காப்பாளர் பி.எம்.சுதீஷ் ஆகியோர் மீது பா.ஜ.க. ஆதரவு அமைப்பான பாரதிய அபிபாஷகா பரிஷத் மற்றும் எர்ணாகுளம் சட்டப் பிரிவு ஆகியவை புகார் அளித்தன.

அப்புகாரில், “பிரதமர் நரேந்திர மோடியின் வார்த்தைகள், பாணி ஆகியவற்றைப் போன்று பிரதிபலித்து நாட்டின் நிர்வாகத் தலைவர்களை இழிவுபடுத்தவும், அவமதிக்கவும் மேற்கண்ட நாடகம் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த நாடகம் அரசியல் நோக்கம் கொண்டது மற்றும் இழிவானது, ஆட்சேபிக்கத்தக்கது. மேலும், இது கேரள உயர் நீதிமன்றத்தின் நடத்தை விதிகள் மற்றும் சேவை விதிகளுக்கு முரணானது” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, இப்புகார் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு பதிவாளருக்கும் (கண்காணிப்பு), இச்சம்பவம் தொடர்பாக விரிவான விளக்கத்தை சமர்ப்பிக்குமாறு பதிவாளருக்கும் (நிர்வாகம்) தலைமை நீதிபதி ஏ.ஜே.தேசாய் உத்தரவிட்டார். மேலும், விசாரணை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ள அதிகாரிகள் இருவரும் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Tags: PM ModiKeralahigh courtinsult2 Officers Suspend
ShareTweetSendShare
Previous Post

தாயின் நினைவிடம் அருகே பவதாரிணியின் உடல் அடக்கம்!

Next Post

பாகிஸ்தானில் அதிகரிக்கும் நிமோனியா – 220 குழந்தைகள் பலி!

Related News

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies