இந்தியா மற்றும் பிரதமர் மோடி அவமதிக்கப்பட்ட விவகாரம் : நீதிமன்ற அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்!
Mar 15, 2026, 01:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா மற்றும் பிரதமர் மோடி அவமதிக்கப்பட்ட விவகாரம் : நீதிமன்ற அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 27, 2024, 06:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியரசு தின விழா கலை நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நமது நாட்டை தவறாக சித்தரித்து அவமதித்த புகாரில் கேரள உயர் நீதிமன்ற அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.

நாட்டின் 75-வது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், கேரள மாநிலம் எர்ணாகுளத்திலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, உயர் நீதிமன்ற ஆடிட்டோரியத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் ‘ஒரே நாடு, ஒரே கண்ணோட்டம், ஒரே இந்தியா’ என்ற தலைப்பில் நீதிமன்ற ஊழியர்கள் கலை நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியையும், தேசத்தையும் தவறாக சித்தரித்ததாக நீதிமன்ற உதவி பதிவாளர் டி.ஏ.சுதிஷ், நீதிமன்ற உயர்நிலை காப்பாளர் பி.எம்.சுதீஷ் ஆகியோர் மீது பா.ஜ.க. ஆதரவு அமைப்பான பாரதிய அபிபாஷகா பரிஷத் மற்றும் எர்ணாகுளம் சட்டப் பிரிவு ஆகியவை புகார் அளித்தன.

அப்புகாரில், “பிரதமர் நரேந்திர மோடியின் வார்த்தைகள், பாணி ஆகியவற்றைப் போன்று பிரதிபலித்து நாட்டின் நிர்வாகத் தலைவர்களை இழிவுபடுத்தவும், அவமதிக்கவும் மேற்கண்ட நாடகம் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த நாடகம் அரசியல் நோக்கம் கொண்டது மற்றும் இழிவானது, ஆட்சேபிக்கத்தக்கது. மேலும், இது கேரள உயர் நீதிமன்றத்தின் நடத்தை விதிகள் மற்றும் சேவை விதிகளுக்கு முரணானது” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, இப்புகார் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு பதிவாளருக்கும் (கண்காணிப்பு), இச்சம்பவம் தொடர்பாக விரிவான விளக்கத்தை சமர்ப்பிக்குமாறு பதிவாளருக்கும் (நிர்வாகம்) தலைமை நீதிபதி ஏ.ஜே.தேசாய் உத்தரவிட்டார். மேலும், விசாரணை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ள அதிகாரிகள் இருவரும் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Tags: PM ModiKeralahigh courtinsult2 Officers Suspend
ShareTweetSendShare
Previous Post

தாயின் நினைவிடம் அருகே பவதாரிணியின் உடல் அடக்கம்!

Next Post

பாகிஸ்தானில் அதிகரிக்கும் நிமோனியா – 220 குழந்தைகள் பலி!

Related News

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies