சந்தாயக் ஒய்-3025 கப்பல் நாளை இயக்கப்படுகிறது!
Sep 10, 2025, 06:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்தாயக் ஒய்-3025 கப்பல் நாளை இயக்கப்படுகிறது!

Web Desk by Web Desk
Feb 2, 2024, 07:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியக் கடற்படை தனது சமீபத்திய ஆய்வுக் கப்பலான சந்தாயக்கை 2024, நாளை  விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை கப்பல்கட்டும் தளத்திலிருந்து இயக்கப்படுகிறது.

இந்நிகழ்வில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தலைமை விருந்தினராகப் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர். ஹரி குமார், கிழக்குக் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர், மூத்தக் கடற்படை அதிகாரிகள், கார்டன் ரீச் கப்பல் கட்டுமானம் மற்றும் பொறியியல் நிறுவனத்தின் அதிகாரிகள், பிற சிறப்பு விருந்தினர்கள் முன்னிலை வகிப்பார்கள்

கொல்கத்தாவில் உள்ள நிறுவனத்தில் கட்டப்பட்டு வரும் நான்கு ஆய்வுக் கப்பல்களில் முதலாவது பெரிய கப்பல் கடற்படையில் சேர்க்கப்படுவதை இந்த நிகழ்வு குறிக்கிறது. இந்தத் திட்டத்தை இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

துறைமுகம் மற்றும் கடலில் கடுமையான மற்றும் விரிவான சோதனைத் திட்டத்தை முடித்த பின்னர் 2023, டிசம்பர் 4 அன்று சந்தாயக், இந்தியக் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாதுகாப்பான கடல் வழிப்பயணத்தை மேற்கொள்வதற்காக துறைமுகங்கள், கடலோரப் பகுதிகள் மற்றும் ஆழ்கடலில் ஆய்வுகளை மேற்கொள்வதே இக்கப்பலின் முதன்மையான  நோக்கமாகும். மேலும் பலவிதமான கடற்படை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டதாகவும் இது இருக்கும்.

Tags: INS Sandhayak to be commissioned on February 3
ShareTweetSendShare
Previous Post

வெள்ளை அறிக்கை வெளியிட மத்திய அரசு முடிவு!

Next Post

சொர்க்கமாக காட்சியளிக்கும் காஷ்மீர்: குவிந்த சுற்றுலா பயணிகள்!

Related News

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies