சந்தாயக் ஒய்-3025 கப்பல் நாளை இயக்கப்படுகிறது!
Jul 27, 2025, 09:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்தாயக் ஒய்-3025 கப்பல் நாளை இயக்கப்படுகிறது!

Web Desk by Web Desk
Feb 2, 2024, 07:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியக் கடற்படை தனது சமீபத்திய ஆய்வுக் கப்பலான சந்தாயக்கை 2024, நாளை  விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை கப்பல்கட்டும் தளத்திலிருந்து இயக்கப்படுகிறது.

இந்நிகழ்வில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தலைமை விருந்தினராகப் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர். ஹரி குமார், கிழக்குக் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர், மூத்தக் கடற்படை அதிகாரிகள், கார்டன் ரீச் கப்பல் கட்டுமானம் மற்றும் பொறியியல் நிறுவனத்தின் அதிகாரிகள், பிற சிறப்பு விருந்தினர்கள் முன்னிலை வகிப்பார்கள்

கொல்கத்தாவில் உள்ள நிறுவனத்தில் கட்டப்பட்டு வரும் நான்கு ஆய்வுக் கப்பல்களில் முதலாவது பெரிய கப்பல் கடற்படையில் சேர்க்கப்படுவதை இந்த நிகழ்வு குறிக்கிறது. இந்தத் திட்டத்தை இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

துறைமுகம் மற்றும் கடலில் கடுமையான மற்றும் விரிவான சோதனைத் திட்டத்தை முடித்த பின்னர் 2023, டிசம்பர் 4 அன்று சந்தாயக், இந்தியக் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாதுகாப்பான கடல் வழிப்பயணத்தை மேற்கொள்வதற்காக துறைமுகங்கள், கடலோரப் பகுதிகள் மற்றும் ஆழ்கடலில் ஆய்வுகளை மேற்கொள்வதே இக்கப்பலின் முதன்மையான  நோக்கமாகும். மேலும் பலவிதமான கடற்படை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டதாகவும் இது இருக்கும்.

Tags: INS Sandhayak to be commissioned on February 3
ShareTweetSendShare
Previous Post

வெள்ளை அறிக்கை வெளியிட மத்திய அரசு முடிவு!

Next Post

சொர்க்கமாக காட்சியளிக்கும் காஷ்மீர்: குவிந்த சுற்றுலா பயணிகள்!

Related News

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies