மகாத்மா காந்தி குறித்து பொய் பிரச்சாரம் : கவிஞர் சல்மா மீது ஆர்ஆர்எஸ் சட்ட நடவடிக்கை!
Jul 26, 2025, 01:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாத்மா காந்தி குறித்து பொய் பிரச்சாரம் : கவிஞர் சல்மா மீது ஆர்ஆர்எஸ் சட்ட நடவடிக்கை!

கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியது ஆர்எஸ்எஸ்!

Web Desk by Web Desk
Feb 2, 2024, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாத்மா காந்தி குறித்து பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கவிஞர் சல்மா, கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அண்மையில்  மலப்புரத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நிகழ்ச்சி ஒன்று  நடைபெற்றது. இதில் பங்கேற்ற கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், மற்றும்  கவிஞர் சல்மா ஆகிய இருவரும்  மகாத்மா காந்தி கொலையில் ஆர்எஸ்எஸ்  அமைப்புக்கு தொடர்பு உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பு, ராகுல் மற்றும்  கவிஞர் சல்மாவுக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இருவரும் தங்கள் கருத்துக்களை திரும்ப பெற வேண்டும் என்றும்,  இதுதொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக மலப்புரத்தில் விஷமப் போஸ்டர்களை ஒட்டியதாக இளைஞர் காங்கிரஸ் மலப்புரம் மாவட்டத் தலைவர் ஹரீஸ் முத்தூர் மற்றும் துணைத்  தலைவர்கள் நிதிஷ், பிரஜித் மற்றும் விஸ்வநாதன் ஆகியோருக்கு மற்றொரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும், சிறுபான்மை  சமூகத்தினரிடையே அச்சத்தைத் தூண்டும் வகையிலும் தவறான தகவல்களைப் பரப்புவதற்குப் பதிலடியாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் சட்ட நடவடிக்கைகள்  அமைந்துள்ளது.

Tags: KeralaRSSlegal noticeYouth Congress Presidentwriter salma
ShareTweetSendShare
Previous Post

பொதுத் தேர்வுகள் மசோதா- 2024! – நாடாளுமன்றத்தில் அறிமுகம்!

Next Post

ஜாமீன் கிடைக்காமல் தவிக்கும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் குடும்பம்!

Related News

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம்!

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies