ஜாமீன் கிடைக்காமல் தவிக்கும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் குடும்பம்!
Aug 12, 2026, 02:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாமீன் கிடைக்காமல் தவிக்கும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் குடும்பம்!

Murugesan M by Murugesan M
Feb 2, 2024, 06:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை பல்லாவரம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன், மருமகள் ஆகியோரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் 6 -ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்லாவரம் திமுக சட்ட மன்ற உறுப்பினர் கருணாநிதி. இவரது மகன் ஆண்ட்ரூ, மருமகள் மெர்லின்.

இந்த நிலையில், உளுந்தூர்பேட்டை திருநருங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த தலித் சிறுமி ரேகா என்பவரை வீட்டு வேலைக்காக இவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். இவர்களது வீட்டில், அந்த சிறுமியைக் கடந்த 8 மாத காலமாக அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளனர்.

இதுகுறித்து புகாரின் பேரில், சென்னை பல்லாவரம் திமுக சட்ட மன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மகன் ஆண்ட்ரூ, மருமகள் மெர்லின் ஆகியோர் மீது
காவல்துறையினர் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், இருவரையும் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தங்களுக்கு ஜாமீன் கோரி, சென்னை பல்லாவரம் திமுக சட்ட மன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன், மருமகள் ஆகியோர் சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை பிப்ரவரி 2-ம் தேதிக்கு தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

அந்த வகையில், இன்று வாதி, பிரதிவாதி விசாரணை நடைபெற்றது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான மாநகர சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

இந்த வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், பிப்ரவரி 6-ம் தேதி ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

Tags: dmk mla
Share
Tweet
SendShare
Previous Post

மகாத்மா காந்தி குறித்து பொய் பிரச்சாரம் : கவிஞர் சல்மா மீது ஆர்ஆர்எஸ் சட்ட நடவடிக்கை!

Next Post

சென்னையில் 4-வது இரயில் முனையம்! – மத்திய அரசு தடாலடி!

Related News

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் – இந்திய மக்களுக்கு தந்திர தின வாழ்த்து!

அமலாக்கத்துறை கடிதம் எழுதியும், முந்தைய திமுக அரசு, முன்னாள் அமைச்சர் நேருவை பாதுகாத்தது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒவ்வொருவரின் உணர்வில் கலந்துள்ளது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies