உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : ரஷ்ய அதிபர் புடின் 
Jan 14, 2026, 01:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : ரஷ்ய அதிபர் புடின் 

Murugesan M by Murugesan M
Feb 9, 2024, 07:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ரஷ்ய  அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேற்கத்திய பத்திரிகையாளருக்கு அவர்  பேட்டி அளித்துள்ளார். அதில்,  உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தவும். போரை முடிவுக்கு கொண்டு வரவும் தயாராக இருப்பதாகவும், உக்ரைன் தரப்பு தனது பேச்சுவார்த்தையை நிராகரித்ததன் மூலம்  தவறு செய்ததாகவும் கூறினார்.

இஸ்தான்புல்லில் உக்ரைன் பிரதிநிதிகள் உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக  முடிந்திருக்க வேண்டும். ஆனால் பிரிட்டன் பிரதமர் ஜான்சனின் தலையீட்டால் அந்த வாய்ப்பை தவறி விட்டோம் என அவர் தெரிவித்தார். இனிமேல் மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் தான் அமைதி குறித்து சிந்திக்க வேண்டும்.

இன்றைய நிலவரத்தை புரிந்து கொண்டு, நாட்டின் நலனுக்காக போரிடும் ரஷ்யாவுடன் அமைதி ஒப்பந்தம் போட வேண்டும். ரஷ்யாவும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது. உக்ரைனுக்கு, அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கி போரை தூண்டுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

உக்ரைனுக்காக, அமெரிக்கா, போலந்து, ஜார்ஜியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கூலிப்படையினரும் போராடி வருவதாகவும் அவர் கூறினார். 1991ம் ஆண்டிற்கு பிறகு, ரஷ்யாவை மேற்கத்திய நாடுகள் புரிந்து கொள்ள தவறிவிட்டன. பொருளாதார ரீதியாக வளர்ந்து வருவதால், ரஷ்யாவை காட்டிலும் சீனா மீது மேற்கத்திய நாடுகளுக்கு பயம் வந்துவிட்டது என்றும் புடின் தெரிவித்தார்.

Tags: President PutinUkraine russia warNATOrussia
ShareTweetSendShare
Previous Post

நிலக்கரியை வைரமாக மாற்றினோம்! – நிர்மலா சீதாராமன்

Next Post

GST Refund தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்! – அண்ணாமலை

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies