நம்பிக்கை தொடர்பான விஷயத்திற்காக பெரும்பான்மை சமூகம் இவ்வளவு காலம் காத்திருந்ததில்லை : அமித் ஷா
Jul 4, 2025, 09:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நம்பிக்கை தொடர்பான விஷயத்திற்காக பெரும்பான்மை சமூகம் இவ்வளவு காலம் காத்திருந்ததில்லை : அமித் ஷா

Web Desk by Web Desk
Feb 10, 2024, 06:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை உலகுக்கு உணர்த்துவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா  தெரிவித்துள்ளார். எந்த நாட்டிலும் பெரும்பான்மை சமூகத்தினர் தங்கள் நம்பிக்கை தொடர்பான விஷயத்திற்காக இவ்வளவு காலம் காத்திருந்ததில்லை எனவும் அவர் கூறினார்.

அயோத்தி ராமர் கோயில் தொடர்பாக விவாதம் இன்று மக்களவையில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசினார். அப்போது, வேறு எந்த நாட்டிலும் பெரும்பான்மை சமூகத்தினர் தங்கள் நம்பிக்கை தொடர்பான விஷயத்திற்காக இவ்வளவு காலம் காத்திருந்ததில்லை என்றார்.

ராமர் கோவில் பிரச்சனையில் பல்வேறு முனைகளில் நீண்ட போராட்டங்களில் பங்கேற்ற அனைவரையும் அவர் பாராட்டினார். ராமர் கோயில் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை உலகிற்கு எடுத்துக்காட்டியது என்று அவர் தெரிவித்தார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான மக்கள் போராட்டம் 1528 இல் தொடங்கியது. அதற்கான சட்டப் போராட்டம் 1858 இல் தொடங்கியது. இது அனைத்தும் ஜனவரி 22 அன்று முடிவுக்கு வந்தது. இது இந்தியாவின் நம்பிக்கையைப் புதுப்பித்து, பயணத்தின் தொடக்கத்தைக் குறித்தது என அவர் கூறினார்.

மோடி அரசாங்கம் முத்தலாக்கைத் தடைசெய்தது மற்றும் பல வாக்குறுதிகளை நிறைவேற்றியது என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் கலாசாரத்தை ராமாயணத்தில் இருந்து பிரிக்க முடியாது என்று கூறிய திரு ஷா, பல ஆண்டுகால போராட்டம் ராமர் கோயில் திறப்பு விழாவுடன் முடிவுக்கு வந்தது. ஜனவரி 22 ஆம் தேதி மாபெரும் இந்தியாவின் பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. விஸ்வகுரு (உலகத் தலைவர்) ஆவதற்கான பாதையில் நம்மை அழைத்துச் செல்ல இந்த நாள் மா பாரதி (தாய் இந்தியா) வழி வகுக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைகள், அபிலாஷைகள் மற்றும் சாதனைகளைக் குறிக்கும் நாள் இது என்றும் அமித் ஷா தெரிவித்தார். ராமர் கோவில் கலாச்சார மறுமலர்ச்சியின் அடையாளம் என்றும் அவர் கூறினார்.பொதுத் தேர்தலுக்குப் பிறகு 2024 இல் மோடி அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: prime minister narendra modihome minister amit shahRam temple issueparliment
ShareTweetSendShare
Previous Post

புரோ கபடி : வெற்றி பெறுமா தெலுங்கு டைட்டன்ஸ் அணி !

Next Post

AI தொழில்நுட்பம் மூலம் போர் புரியம் இஸ்ரேல் !

Related News

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : துணை மேயர் மகேஷ் குமார்

ஆசிரியர் தற்கொலை முயற்சி – பள்ளி வளாகத்தில் பரபரப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies