நம்பிக்கை தொடர்பான விஷயத்திற்காக பெரும்பான்மை சமூகம் இவ்வளவு காலம் காத்திருந்ததில்லை : அமித் ஷா
Jan 14, 2026, 03:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நம்பிக்கை தொடர்பான விஷயத்திற்காக பெரும்பான்மை சமூகம் இவ்வளவு காலம் காத்திருந்ததில்லை : அமித் ஷா

Murugesan M by Murugesan M
Feb 10, 2024, 06:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை உலகுக்கு உணர்த்துவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா  தெரிவித்துள்ளார். எந்த நாட்டிலும் பெரும்பான்மை சமூகத்தினர் தங்கள் நம்பிக்கை தொடர்பான விஷயத்திற்காக இவ்வளவு காலம் காத்திருந்ததில்லை எனவும் அவர் கூறினார்.

அயோத்தி ராமர் கோயில் தொடர்பாக விவாதம் இன்று மக்களவையில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசினார். அப்போது, வேறு எந்த நாட்டிலும் பெரும்பான்மை சமூகத்தினர் தங்கள் நம்பிக்கை தொடர்பான விஷயத்திற்காக இவ்வளவு காலம் காத்திருந்ததில்லை என்றார்.

ராமர் கோவில் பிரச்சனையில் பல்வேறு முனைகளில் நீண்ட போராட்டங்களில் பங்கேற்ற அனைவரையும் அவர் பாராட்டினார். ராமர் கோயில் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை உலகிற்கு எடுத்துக்காட்டியது என்று அவர் தெரிவித்தார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான மக்கள் போராட்டம் 1528 இல் தொடங்கியது. அதற்கான சட்டப் போராட்டம் 1858 இல் தொடங்கியது. இது அனைத்தும் ஜனவரி 22 அன்று முடிவுக்கு வந்தது. இது இந்தியாவின் நம்பிக்கையைப் புதுப்பித்து, பயணத்தின் தொடக்கத்தைக் குறித்தது என அவர் கூறினார்.

மோடி அரசாங்கம் முத்தலாக்கைத் தடைசெய்தது மற்றும் பல வாக்குறுதிகளை நிறைவேற்றியது என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் கலாசாரத்தை ராமாயணத்தில் இருந்து பிரிக்க முடியாது என்று கூறிய திரு ஷா, பல ஆண்டுகால போராட்டம் ராமர் கோயில் திறப்பு விழாவுடன் முடிவுக்கு வந்தது. ஜனவரி 22 ஆம் தேதி மாபெரும் இந்தியாவின் பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. விஸ்வகுரு (உலகத் தலைவர்) ஆவதற்கான பாதையில் நம்மை அழைத்துச் செல்ல இந்த நாள் மா பாரதி (தாய் இந்தியா) வழி வகுக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைகள், அபிலாஷைகள் மற்றும் சாதனைகளைக் குறிக்கும் நாள் இது என்றும் அமித் ஷா தெரிவித்தார். ராமர் கோவில் கலாச்சார மறுமலர்ச்சியின் அடையாளம் என்றும் அவர் கூறினார்.பொதுத் தேர்தலுக்குப் பிறகு 2024 இல் மோடி அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: parlimentprime minister narendra modihome minister amit shahRam temple issue
ShareTweetSendShare
Previous Post

புரோ கபடி : வெற்றி பெறுமா தெலுங்கு டைட்டன்ஸ் அணி !

Next Post

AI தொழில்நுட்பம் மூலம் போர் புரியம் இஸ்ரேல் !

Related News

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

Load More

அண்மைச் செய்திகள்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies