ராமரை கற்பனை பாத்திரம் என்று தெரிவித்த காங்கிரசார் "ஜெய் ஸ்ரீ ராம்" என வணங்குகின்றனர் : பிரதமர் மோடி
Jan 14, 2026, 09:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமரை கற்பனை பாத்திரம் என்று தெரிவித்த காங்கிரசார் “ஜெய் ஸ்ரீ ராம்” என வணங்குகின்றனர் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Feb 16, 2024, 04:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமரை கற்பனை பாத்திரம் என தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர், தற்போது ஜெய் ஸ்ரீ ராம் என்று வணங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அரியானா மாநிலம் ரெவாரியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.விழாவில் பேசிய அவர், இந்தியா இன்று உலகில் புதிய உயரங்களைத் தொட்டுள்ளது என்றும், மக்களின் ஆசியால் இது சாத்தியமானது என்றும் கூறினார். ராமர் கற்பனை என்று கூறியவர்களும், அயோத்தியில் கோவில் கட்டப்படுவதை விரும்பாதவர்களும் தற்போது ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்குவதாக கூறினார்.

பல தசாப்தங்களாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய  அரசியலமைப்பின் 370 வது பிரிவை ரத்து செய்வதில் காங்கிரஸ் தடைகளை  உருவாக்கியதாகவும், அந்தத் தடை தற்போது உடைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர்  குறிப்பிட்டார்.

நாடு மற்றும் நாட்டு மக்களின் நலனைக் காட்டிலும் ஒரு குடும்பத்தின் நலனை மேலாக  வைத்திருப்பதே காங்கிரஸின் சாதனையாகும். 2014ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக  அறிவிக்கப்பட்ட பிறகு எனது முதல் கூட்டம் ரேவாரியில் நடைபெற்றது.

பிரதமர் வேட்பாளராக நான் சில உத்தரவாதங்களை அளித்திருந்தேன். அயோத்தியில்  பிரமாண்ட ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று நாடு விரும்பியது.அது நிறைவேறிவிட்டது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி கைப்பற்றும் என மக்கள் கூறுகிறார்கள். மக்களின் ஆசீர்வாதத்தால் கடந்த ஆண்டு ஜி-20 மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்த முடிந்தது.

மக்களின் ஆசீர்வாதம் காரணமாக 10 ஆண்டு கால ஆட்சியில் பதினொன்றாவது இடத்தில் இருந்த இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற உங்கள் ஆசிகள் தேவை. தற்போது மோடியின் உத்தரவாதம் பற்றி உலகம் முழுவதும் நிறைய பேசப்படுகிறது, மேலும் “மோடியின் உத்தரவாதத்திற்கு ரேவாரி தான் முதல் சாட்சி என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags: PM ModibjpCongressjai shri ramAIIMS Hospital in Rewari
ShareTweetSendShare
Previous Post

வரலாற்று சாதனை படைத்த தமிழக வீரர் அஸ்வின்!

Next Post

இந்தியர்களை வெளிநாடு வாழ் இந்தியர் திருமணம் செய்ய கடுமையான விதிகள்: சட்ட கமிஷன் பரிந்துரை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies