ராமரை கற்பனை பாத்திரம் என்று தெரிவித்த காங்கிரசார் "ஜெய் ஸ்ரீ ராம்" என வணங்குகின்றனர் : பிரதமர் மோடி
Aug 19, 2026, 11:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமரை கற்பனை பாத்திரம் என்று தெரிவித்த காங்கிரசார் “ஜெய் ஸ்ரீ ராம்” என வணங்குகின்றனர் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Feb 16, 2024, 04:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராமரை கற்பனை பாத்திரம் என தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர், தற்போது ஜெய் ஸ்ரீ ராம் என்று வணங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அரியானா மாநிலம் ரெவாரியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.விழாவில் பேசிய அவர், இந்தியா இன்று உலகில் புதிய உயரங்களைத் தொட்டுள்ளது என்றும், மக்களின் ஆசியால் இது சாத்தியமானது என்றும் கூறினார். ராமர் கற்பனை என்று கூறியவர்களும், அயோத்தியில் கோவில் கட்டப்படுவதை விரும்பாதவர்களும் தற்போது ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்குவதாக கூறினார்.

பல தசாப்தங்களாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய  அரசியலமைப்பின் 370 வது பிரிவை ரத்து செய்வதில் காங்கிரஸ் தடைகளை  உருவாக்கியதாகவும், அந்தத் தடை தற்போது உடைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர்  குறிப்பிட்டார்.

நாடு மற்றும் நாட்டு மக்களின் நலனைக் காட்டிலும் ஒரு குடும்பத்தின் நலனை மேலாக  வைத்திருப்பதே காங்கிரஸின் சாதனையாகும். 2014ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக  அறிவிக்கப்பட்ட பிறகு எனது முதல் கூட்டம் ரேவாரியில் நடைபெற்றது.

பிரதமர் வேட்பாளராக நான் சில உத்தரவாதங்களை அளித்திருந்தேன். அயோத்தியில்  பிரமாண்ட ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று நாடு விரும்பியது.அது நிறைவேறிவிட்டது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி கைப்பற்றும் என மக்கள் கூறுகிறார்கள். மக்களின் ஆசீர்வாதத்தால் கடந்த ஆண்டு ஜி-20 மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்த முடிந்தது.

மக்களின் ஆசீர்வாதம் காரணமாக 10 ஆண்டு கால ஆட்சியில் பதினொன்றாவது இடத்தில் இருந்த இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற உங்கள் ஆசிகள் தேவை. தற்போது மோடியின் உத்தரவாதம் பற்றி உலகம் முழுவதும் நிறைய பேசப்படுகிறது, மேலும் “மோடியின் உத்தரவாதத்திற்கு ரேவாரி தான் முதல் சாட்சி என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags: PM ModibjpCongressjai shri ramAIIMS Hospital in Rewari
Share
Tweet
SendShare
Previous Post

வரலாற்று சாதனை படைத்த தமிழக வீரர் அஸ்வின்!

Next Post

இந்தியர்களை வெளிநாடு வாழ் இந்தியர் திருமணம் செய்ய கடுமையான விதிகள்: சட்ட கமிஷன் பரிந்துரை!

Related News

பால் கொள்முதல் விலை உயர்வு, எம்எல்ஏக்களுக்கு கார் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

மதுரையில் பூசாரி உயிரிழந்த விவகாரம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை – உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் முதற்கட்டமாக 500 விளையாட்டு மைதானங்கள் தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு: இன்று சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் பாஜக சார்பில் தேசிய கொடி பேரணி; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

இந்திய பாதுகாப்புத்துறையின் GAME CHANGER ‘பிரம்மோஸ்-NG’ – சிறப்பு தொகுப்பு!

செப். 17 ஆம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

விருதுநகர் இருக்கண்குடி மாரியம்மன் கோயில் புதிய கட்டடங்கள் – முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

விழிஞ்ஞம் சர்வதேச துறைமுக வணிக செயல்பாடு – கேரள முதல்வர் தொடங்கி வைத்தார்!

முதல்வர் அறை மாற்றப்படுவது ஏன்? – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

இந்தியாவின் தேர்தல் முறைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு!

தஞ்சையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்த இளைஞர் – 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

விரைவில் மேட்டூர் அணை நிரம்பி 120 அடியை எட்டும் – குடியரசு துணை தலைவர் சிபிஆர் நம்பிக்கை!

நேபாள ராணுவ கௌரவ ஜெனரல் பதவி – இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத்திற்கு கௌரவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies