அரபிக் கல்லூரியில் ஐ.எஸ்-க்கு ஆட்கள் தேர்வு - தி.மு.க அரசுக்கு தமிழக பா.ஜ.க கண்டனம்
Jul 27, 2025, 03:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரபிக் கல்லூரியில் ஐ.எஸ்-க்கு ஆட்கள் தேர்வு – தி.மு.க அரசுக்கு தமிழக பா.ஜ.க கண்டனம்

Web Desk by Web Desk
Feb 17, 2024, 05:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் நபர்களை த‌மிழக‌ அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வே‌ண்டு‌ம் என தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்ட அரபிக் கல்லுாரி பேராசியர் சையது அப்துல் ரகுமான் உமரி மற்றும் முன்னாள் மாணவர்கள் முகமது உசேன் பைசி, இர்ஷாத் மற்றும் ஜமீல் பாஷா உம‌ர் ஆகியோரை கைது செய் துள்ளது தேசிய புலனாய்வு முகமை. தமிழக மாநிலம் முழுதும் ரகசிய கூட்டங்கள் நடத்தி, ஐ.எஸ்., அமைப்புக்கு ஆட்களை சேர்த்து, நிதி திரட்டுதல், வெடிகுண்டு தயாரிப்பு தொடர்பாகவும் வகுப்புகளை எடுத்துள்ளனர் என்கிற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

மேலும், ஒரு ஊருக்கு ஐந்து பேரையும் அதில் ஒருவரை தலைவராகவும் நியமித்து, தொடர்புக்கு சங்கேத மொழியை பயன்படுத்தி வந்துள்ளனர். ஐ.எஸ்.அமைப்பு ரகசிய கூட்டங்கள், அரபிக் கல்லுாரியில்தான் நடந்துள்ளன.

ஆனால், இவ்வளவு நடந்தும் தமிழக நுண்ணறிவு பிரிவுக்கு தகவல் தெரியவில்லையா? அப்படி தெரிந்திருந்தால் நடவடிக்கை எடுக்காததது ஏன் என த‌மிழக‌ காவல் துறை விளக்க வேண்டும். தமிழகம் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் கூடாரமாகி வருகிறது என நாம் தொடர்ந்து கூறி வருவது உறுதியாகிறது.

இந் நிலையில், தமிழக அரசு, கோவை கு‌ண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளிகளை விடுவித்திருப்பது பயங்கரவாத செயல்களை செய்ய முனைபவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் என்றால் மிகையாகாது.

பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை என்று ஓலமிட்டு கொண்டிருந்தவர்கள் இனியும் அதே பல்லவியை பாடுவார்களா? ஓட்டுக்காக பயங்கரவாதத்தை சமரசம் செய்து கொள்ளும் தமிழக அரசியல்வாதிகள், நிகழ்ந்து கொண்டிருக்கும் பயங்கரத்தை உணராமல் இருந்தால் பெரும் சீரழிவை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்.

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் நபர்களை த‌மிழக‌ அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வே‌ண்டு‌ம். இ‌ந்த நபர்களுக்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும். அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட வே‌ண்டு‌ம் தெரிவித்துள்ளார்.

Tags: bjpbjp protest
ShareTweetSendShare
Previous Post

26.7 பில்லியன் அமெரிக்க டாலராக விவசாய ஏற்றுமதி உயர்வு!

Next Post

பிப்.18-ல் 44 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து!

Related News

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies