அரபிக் கல்லூரியில் ஐ.எஸ்-க்கு ஆட்கள் தேர்வு - தி.மு.க அரசுக்கு தமிழக பா.ஜ.க கண்டனம்
Sep 13, 2026, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரபிக் கல்லூரியில் ஐ.எஸ்-க்கு ஆட்கள் தேர்வு – தி.மு.க அரசுக்கு தமிழக பா.ஜ.க கண்டனம்

Murugesan M by Murugesan M
Feb 17, 2024, 05:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் நபர்களை த‌மிழக‌ அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வே‌ண்டு‌ம் என தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்ட அரபிக் கல்லுாரி பேராசியர் சையது அப்துல் ரகுமான் உமரி மற்றும் முன்னாள் மாணவர்கள் முகமது உசேன் பைசி, இர்ஷாத் மற்றும் ஜமீல் பாஷா உம‌ர் ஆகியோரை கைது செய் துள்ளது தேசிய புலனாய்வு முகமை. தமிழக மாநிலம் முழுதும் ரகசிய கூட்டங்கள் நடத்தி, ஐ.எஸ்., அமைப்புக்கு ஆட்களை சேர்த்து, நிதி திரட்டுதல், வெடிகுண்டு தயாரிப்பு தொடர்பாகவும் வகுப்புகளை எடுத்துள்ளனர் என்கிற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

மேலும், ஒரு ஊருக்கு ஐந்து பேரையும் அதில் ஒருவரை தலைவராகவும் நியமித்து, தொடர்புக்கு சங்கேத மொழியை பயன்படுத்தி வந்துள்ளனர். ஐ.எஸ்.அமைப்பு ரகசிய கூட்டங்கள், அரபிக் கல்லுாரியில்தான் நடந்துள்ளன.

ஆனால், இவ்வளவு நடந்தும் தமிழக நுண்ணறிவு பிரிவுக்கு தகவல் தெரியவில்லையா? அப்படி தெரிந்திருந்தால் நடவடிக்கை எடுக்காததது ஏன் என த‌மிழக‌ காவல் துறை விளக்க வேண்டும். தமிழகம் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் கூடாரமாகி வருகிறது என நாம் தொடர்ந்து கூறி வருவது உறுதியாகிறது.

இந் நிலையில், தமிழக அரசு, கோவை கு‌ண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளிகளை விடுவித்திருப்பது பயங்கரவாத செயல்களை செய்ய முனைபவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் என்றால் மிகையாகாது.

பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை என்று ஓலமிட்டு கொண்டிருந்தவர்கள் இனியும் அதே பல்லவியை பாடுவார்களா? ஓட்டுக்காக பயங்கரவாதத்தை சமரசம் செய்து கொள்ளும் தமிழக அரசியல்வாதிகள், நிகழ்ந்து கொண்டிருக்கும் பயங்கரத்தை உணராமல் இருந்தால் பெரும் சீரழிவை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்.

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் நபர்களை த‌மிழக‌ அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வே‌ண்டு‌ம். இ‌ந்த நபர்களுக்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும். அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட வே‌ண்டு‌ம் தெரிவித்துள்ளார்.

Tags: bjpbjp protest
Share
Tweet
SendShare
Previous Post

26.7 பில்லியன் அமெரிக்க டாலராக விவசாய ஏற்றுமதி உயர்வு!

Next Post

பிப்.18-ல் 44 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies