அரபிக் கல்லூரியில் ஐ.எஸ்-க்கு ஆட்கள் தேர்வு - தி.மு.க அரசுக்கு தமிழக பா.ஜ.க கண்டனம்
Jun 14, 2026, 10:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரபிக் கல்லூரியில் ஐ.எஸ்-க்கு ஆட்கள் தேர்வு – தி.மு.க அரசுக்கு தமிழக பா.ஜ.க கண்டனம்

Murugesan M by Murugesan M
Feb 17, 2024, 05:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் நபர்களை த‌மிழக‌ அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வே‌ண்டு‌ம் என தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்ட அரபிக் கல்லுாரி பேராசியர் சையது அப்துல் ரகுமான் உமரி மற்றும் முன்னாள் மாணவர்கள் முகமது உசேன் பைசி, இர்ஷாத் மற்றும் ஜமீல் பாஷா உம‌ர் ஆகியோரை கைது செய் துள்ளது தேசிய புலனாய்வு முகமை. தமிழக மாநிலம் முழுதும் ரகசிய கூட்டங்கள் நடத்தி, ஐ.எஸ்., அமைப்புக்கு ஆட்களை சேர்த்து, நிதி திரட்டுதல், வெடிகுண்டு தயாரிப்பு தொடர்பாகவும் வகுப்புகளை எடுத்துள்ளனர் என்கிற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

மேலும், ஒரு ஊருக்கு ஐந்து பேரையும் அதில் ஒருவரை தலைவராகவும் நியமித்து, தொடர்புக்கு சங்கேத மொழியை பயன்படுத்தி வந்துள்ளனர். ஐ.எஸ்.அமைப்பு ரகசிய கூட்டங்கள், அரபிக் கல்லுாரியில்தான் நடந்துள்ளன.

ஆனால், இவ்வளவு நடந்தும் தமிழக நுண்ணறிவு பிரிவுக்கு தகவல் தெரியவில்லையா? அப்படி தெரிந்திருந்தால் நடவடிக்கை எடுக்காததது ஏன் என த‌மிழக‌ காவல் துறை விளக்க வேண்டும். தமிழகம் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் கூடாரமாகி வருகிறது என நாம் தொடர்ந்து கூறி வருவது உறுதியாகிறது.

இந் நிலையில், தமிழக அரசு, கோவை கு‌ண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளிகளை விடுவித்திருப்பது பயங்கரவாத செயல்களை செய்ய முனைபவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் என்றால் மிகையாகாது.

பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை என்று ஓலமிட்டு கொண்டிருந்தவர்கள் இனியும் அதே பல்லவியை பாடுவார்களா? ஓட்டுக்காக பயங்கரவாதத்தை சமரசம் செய்து கொள்ளும் தமிழக அரசியல்வாதிகள், நிகழ்ந்து கொண்டிருக்கும் பயங்கரத்தை உணராமல் இருந்தால் பெரும் சீரழிவை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்.

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் நபர்களை த‌மிழக‌ அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வே‌ண்டு‌ம். இ‌ந்த நபர்களுக்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும். அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட வே‌ண்டு‌ம் தெரிவித்துள்ளார்.

Tags: bjpbjp protest
ShareTweetSendShare
Previous Post

26.7 பில்லியன் அமெரிக்க டாலராக விவசாய ஏற்றுமதி உயர்வு!

Next Post

பிப்.18-ல் 44 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies