இந்தியாவில் மருத்துவம் ஒரு சேவையாக கருதப்படுகிறது – மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா
Jul 1, 2025, 10:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் மருத்துவம் ஒரு சேவையாக கருதப்படுகிறது – மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

Web Desk by Web Desk
Feb 20, 2024, 05:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நமது பாரம்பரிய மருத்துவத்தின் நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை அணுகுமுறைகள், இன்றைய நவீன உலகத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும்,  சமீபத்திய கொரோனா தொற்றுநோய் பரவலின் போது, இது நிரூபிக்கப்பட்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரில் விவேகானந்தா மருத்துவ அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில், கட்டப்பட்ட விவேகானந்தா புற்றுநோய் மற்றும் பன்னோக்கு உயர் சிறப்பு விரிவாக்க மருத்துவமனையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், உலகில் பல சுகாதார நடைமுறைகள் உள்ளன. இருப்பினும், இந்திய மரபியலுடன் இணைந்த நமது சொந்த சுகாதார மாதிரியை வலுப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

புற்றுநோய் மற்றும் மனநல பிரச்சினைகள் அதிகரித்துள்ளது. பாரம்பரிய வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறைகள் பல மருத்துவ வழிகாட்டுதல்களை நமக்கு வழங்குகின்றன. இந்தியாவின் பாரம்பரியம் பல்வேறு நோய்களை எதிர்கொள்வதற்கும்  சிகிச்சையளிப்பதற்கும் உதவுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், சுகாதார சேவைகளில் சமத்துவத்தை ஏற்படுத்த அரசு பாடுபடுகிறது. மனிதகுலத்திற்கு சேவை செய்வதில், இந்திய சுகாதாரத்துறை நிபுணர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டுதல் கூறியது. இந்த பாரம்பரியம் நமது பழமையான கலாச்சாரத்தில் வேரூன்றியுள்ளது.

கோவிட் நெருக்கடியின் போது, மருத்துவம் மற்றும் மருந்தியல் துறையில் இந்தியாவின் வலிமையை உலகுக்கு எடுத்துரைத்ததுடன், ‘வசுதைவ குடும்பகம்’ என்ற மதிப்புகளையும் உலகிற்கு காட்டியுள்ளது. இந்தியாவில் மருத்துவம் ஒரு சேவையாக கருதப்படுகிறது. மக்களுக்கு சேவை செய்வதை நமது கலாச்சாரம் கற்றுக் கொடுத்துள்ளது.

மேலும், மருத்துவம் என்பது ஒரு வணிகம் அல்ல என்றும், நமது கலாச்சாரத்தில் அது உள்ளார்ந்த சேவையாக உள்ளது என்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

Tags: MAHARASHTRAMansukh Mandaviya i
ShareTweetSendShare
Previous Post

ராமர் கோவிலை காண்பித்து அறுவை சிகிச்சை – பிரபல டாக்டர் சாதனை!

Next Post

உலகத் தலைவர்களில் பிரகாசமான நட்சத்திரம் பிரதமர் மோடி – ராஜ்நாத் சிங்

Related News

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

எதிரிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா!

பொன்னேரி : வரதட்சணை கொடுமை – திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

அஜித் படுகொலை : காவல்துறையினர் மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies