மீனவர்கள் விவகாரம் : அண்ணாமலை கொடுத்த அதிரடி பேட்டி!
Mar 15, 2026, 02:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீனவர்கள் விவகாரம் : அண்ணாமலை கொடுத்த அதிரடி பேட்டி!

Murugesan M by Murugesan M
Feb 20, 2024, 07:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க தலைமையகத்தில், தமிழக மற்றும் புதுசேரியின் சமூக ஊடகப் பிரிவின் ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில்,  சிறப்பு அழைப்பாளாராக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், வரும் 20-ம் தேதி போராட்டம் நடத்த வேண்டாம் என மாவட்ட தலைவர்களுடன் சென்று மீனவ சொந்தங்களிடம் கேட்டுக் கொண்டோம். மீனவர்கள் கறுப்புக் கொடி ஏற்றிக் கொண்டு, கடலுக்குள் செல்ல வேண்டாம்  என அன்போடு கேட்டுக் கொண்டுள்ளோம்.

அதேவேளையில், கடந்த ஆண்டு, கச்சத்தீவு செல்வதற்கு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மீனவச் சொந்தங்கள் சென்று வருவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தோம். குறிப்பாக, கொரோனா காலத்தில் கூட அங்கு சென்று வழிபாடு செய்ய ஏற்பாடு செய்து கொடுத்துள்ளோம். இந்த ஆண்டு அவர்கள் சர்ச்சுக்கு சென்று வழிபாடு செய்வதை அவர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும்.

இந்த வருடமும், மீனவச் சொந்தங்களோடு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்.  மீனவ சொந்தங்களுக்கு எந்த உதவியாக இருந்தாலும் சரி, அல்லது எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, அதை தீர்ப்பதற்கு தயாராக உள்ளோம்.

தமிழக வெள்ள நிவாரண நிதியைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளனர். அதற்கு மத்திய அமைச்சர்கள் தெளிவான பதிலை கொடுத்துள்ளனர். குறிப்பாக, எஸ்டிஆர்எப் பண்டு பொறுத்தவரைக்கும், எஸ்டிஆர்எப் பண்டு தீர்ந்துபோய்விட்டது எனத் தமிழக அரசு எங்கும் சொல்லவில்லை.

பேரிடர் நடந்து முடிந்தபோது கூட, 450 கோடி, 900 கோடி, பழைய வருட பாக்கி என ஆயிரத்து நூறு கோடியைத்தாண்டி எஸ்டிஆர்எப் பண்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

தி.மு.க அரசு பொது மக்களை ஏமாற்றி வருகிறது. தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. பொய்யை மட்டுமே மூலதனமாக வைத்துச் செயல்படுகிறது. அதை வரும் தேர்தலில் அம்பலப்படுத்துவோம். மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் என அண்ணாமலை தெரிவித்தார்.

Tags: Chennaibjpannamalaitamilnadu bjp presidentfishers issue
ShareTweetSendShare
Previous Post

கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரதமர் மோடி!

Next Post

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ்!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies