மீனவர்கள் விவகாரம் : அண்ணாமலை கொடுத்த அதிரடி பேட்டி!
Sep 12, 2026, 07:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீனவர்கள் விவகாரம் : அண்ணாமலை கொடுத்த அதிரடி பேட்டி!

Murugesan M by Murugesan M
Feb 20, 2024, 07:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க தலைமையகத்தில், தமிழக மற்றும் புதுசேரியின் சமூக ஊடகப் பிரிவின் ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில்,  சிறப்பு அழைப்பாளாராக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், வரும் 20-ம் தேதி போராட்டம் நடத்த வேண்டாம் என மாவட்ட தலைவர்களுடன் சென்று மீனவ சொந்தங்களிடம் கேட்டுக் கொண்டோம். மீனவர்கள் கறுப்புக் கொடி ஏற்றிக் கொண்டு, கடலுக்குள் செல்ல வேண்டாம்  என அன்போடு கேட்டுக் கொண்டுள்ளோம்.

அதேவேளையில், கடந்த ஆண்டு, கச்சத்தீவு செல்வதற்கு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மீனவச் சொந்தங்கள் சென்று வருவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தோம். குறிப்பாக, கொரோனா காலத்தில் கூட அங்கு சென்று வழிபாடு செய்ய ஏற்பாடு செய்து கொடுத்துள்ளோம். இந்த ஆண்டு அவர்கள் சர்ச்சுக்கு சென்று வழிபாடு செய்வதை அவர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும்.

இந்த வருடமும், மீனவச் சொந்தங்களோடு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்.  மீனவ சொந்தங்களுக்கு எந்த உதவியாக இருந்தாலும் சரி, அல்லது எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, அதை தீர்ப்பதற்கு தயாராக உள்ளோம்.

தமிழக வெள்ள நிவாரண நிதியைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளனர். அதற்கு மத்திய அமைச்சர்கள் தெளிவான பதிலை கொடுத்துள்ளனர். குறிப்பாக, எஸ்டிஆர்எப் பண்டு பொறுத்தவரைக்கும், எஸ்டிஆர்எப் பண்டு தீர்ந்துபோய்விட்டது எனத் தமிழக அரசு எங்கும் சொல்லவில்லை.

பேரிடர் நடந்து முடிந்தபோது கூட, 450 கோடி, 900 கோடி, பழைய வருட பாக்கி என ஆயிரத்து நூறு கோடியைத்தாண்டி எஸ்டிஆர்எப் பண்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

தி.மு.க அரசு பொது மக்களை ஏமாற்றி வருகிறது. தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. பொய்யை மட்டுமே மூலதனமாக வைத்துச் செயல்படுகிறது. அதை வரும் தேர்தலில் அம்பலப்படுத்துவோம். மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் என அண்ணாமலை தெரிவித்தார்.

Tags: Chennaibjpannamalaitamilnadu bjp presidentfishers issue
Share
Tweet
SendShare
Previous Post

கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரதமர் மோடி!

Next Post

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ்!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies