எப்புடி? - ஒரே கிராமத்தில் 51 பேர் IAS மற்றும் IPS
Jun 4, 2025, 09:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எப்புடி? – ஒரே கிராமத்தில் 51 பேர் IAS மற்றும் IPS

Web Desk by Web Desk
Feb 21, 2024, 03:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்த நாட்டில் மத்திய அரசு மற்றும் மாநில அரசில் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவிகள் உள்ளன.

ஆனால், இளம் தலைமுறைகளிடம் IAS மற்றும் IPS – பதவியின் மீதான காதல் அதீதமானது. இதனால், பலரும் தனது வாழ்நாளில் IAS அல்லது IPS ஆக வேண்டும் என சபதம் மேற்கொண்டு, இரவு -பகலாக படித்து தயாராகி வருகின்றனர். ஆனாலும், அதில் ஒரு சிலரே IAS மற்றும் IPS தேர்வில் வெற்றி பெறுகின்றனர்.

இந்த நிலையில், உத்தரபிரதேம் மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ளது மாதோபட்டி என்ற கிராமம். இந்த கிராமத்தில் பிறந்தவர்கள் செய்த சாதனையால், இன்று இந்தியாவே இந்த கிராமத்தை திரும்பி பார்க்கவைத்துள்ளது. காரணம், இந்த ஒரு கிராமத்தில் இருந்து இதுவரை சுமார் 51 பேர் IAS மற்றும் IPS தேர்வுகளில் வெற்றி பெற்று, IAS மற்றும் IPS அதிகாரிகளாக வெற்றி வலம் வருகின்றனர்.

இந்த கிராமம் உத்தரபிரதேசம் தலைநகரான லக்னோவில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இப்படி பெருமை வாய்ந்த இந்த மதோபட்டி கிராமத்தை அக்கம் பக்கத்து கிராம மக்கள், IAS மற்றும் IPS தொழிற்சாலை என செல்லமாக அழைக்கின்றனர்.

தீபாவளி மற்றும் மகரசங்கராந்தி உள்ளிட்ட முக்கிய விடுமுறை நாட்களில் மட்டும், இந்த ஊரைச் சேர்ந்த IAS மற்றும் IPS அதிகாரிகள் தங்ளது அம்மா, அப்பா மற்றும் உறவுகளை பார்த்துவிட்டு அப்பேவே, வேலைக்கு சிட்டாக பறந்துவிடுவார்களாம். இந்த கிராமத்தில் மொத்தமே 75 வீடுகள் உள்ள நிலையில், அதில் 51 பேர், IAS மற்றும் IPS அதிகாரிகள். தி கிரேட் மதோபட்டி.

Tags: upscipsuttar pradeshias
ShareTweetSendShare
Previous Post

அமைதி, முன்னேற்றம் மற்றும் நிலையான வளர்ச்சியின் தூதுவர்களாக மாணவர்கள் திகழ வேண்டும்! – குடியரசுத் துணைத் தலைவர் 

Next Post

இந்தியா, கிரீஸ், வர்த்தகத்தை 2030-ம் ஆண்டுக்குள் இரு மடங்காக உயர்த்த ஒப்புதல்!

Related News

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

இந்தியாவில் மீண்டும் கொரொனா : புதியதாக பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை – மருத்துவர்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டம் : கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சோகம்!

Load More

அண்மைச் செய்திகள்

எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு நன்றி – கமல்ஹாசன்

ஜூலை 21ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் : கிரண் ரிஜிஜூ அறிவிப்பு!

பகவந்த் மானின் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்!

அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருள்களை பரிமாறவோ, பொட்டலமிடவோ கூடாது : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மேலும் ஒரு யூடியூபர் கைது!

நாளை நெட்பிளிக்ஸில் வெளியாகும் ஜாத் படம்!

பாலியல் வன்கொடுமையாளர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி தரட்டும் : பாடகி சின்மயி 

ஆர்சிபி வீரர்களை வரவேற்ற கர்நாடக துணை முதல்வர்!

இந்திய மக்கள் அன்பும், கருணையும் கொண்டவர்கள் : டெஸ்லா சிஇஒ எலான் மஸ்க் தந்தை

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் : பி.வி. சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies